vijay

விஜய்யுடனே பயணித்த உயிர் நண்பன்.. இப்போது கண்டும் காணாமல் இருக்கும் தளபதி

விஜய் உடன் நிறைய படங்களில் ஹிட் கொடுத்த நடிகர் சமீப காலமாக சினிமாவில் தலை காட்டாமல் உள்ளார். அதை விஜய்யும் கண்டு கொள்ளாதது வேதனையாக இருக்கிறது.

mazhil thirumeni-Atlee

மகிழ்திருமேனியை பார்த்து கத்துக்கோங்க அட்லீ.. அட்டை காப்பியடிக்க உருட்டிய கதை

அட்லீ தன்னுடைய படத்தில் முந்தைய படங்களின் சாயல் பற்றி பேசி உள்ள நிலையில் அதற்கு நேர் எதிராக மகிழ்திருமேனி ஒரு கருத்து கூறியுள்ளார்.

ruthran movie

காலைவாரி விட்ட ருத்ரன் வசூல்.. அடுத்து கல்லா கட்ட லாரன்ஸ் காத்திருக்கும் 3 முக்கிய படங்கள்

ருத்ரன் படம் மோசமான தோல்வி அடைந்த நிலையில் லாரன்ஸ் கைவசம் அடுத்ததாக மூன்று படங்கள் லையன் அப்பில் உள்ளது.

வடசென்னை படத்திற்கு சிம்புவுக்கு முன்னாடியே தேர்வான ஹீரோ.. வெற்றிமாறன் செய்த ராஜதந்திரம்

சிம்புவுக்கு அடுத்தபடியாக வெற்றிமாறனின் வடசென்னை படத்தை பிரபல தெலுங்கு நடிகர் நடிக்க மறுத்துள்ளார்

rajinikanth-cinemapettai

வெறி பிடித்து களத்தில் காத்திருக்கும் ரஜினி.. பின்னணியில் இருக்கும் 3 முக்கிய காரணங்கள்

இப்படி பிசியாக இருந்தாலும் கூட சூப்பர் ஸ்டார் முக்கியமான ஒரு விஷயத்தை எதிர்பார்த்து வெறியோடு காத்திருக்கிறாராம்.

அசுர வேகத்தில் உருவெடுக்கும் இரண்டு இளம் ஹீரோக்கள்.. டாடாவிற்கு டஃப் கொடுக்கும் தூங்கு மூஞ்சி

தமிழ் சினிமாவில் இப்போது முட்டி மோதிக் கொண்டிருக்கும் 2 இளம் ஹீரோக்களை பற்றிதான் எங்கு பார்த்தாலும் பேசப்படுகிறது.

soori-cinemapettai

சினிமாவிற்கு முன் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த சூரி.. பிரபல சீரியலில் நடித்திருக்கும் விடுதலை குமரேசன்

வெள்ளித்திரையில் அறிமுகமாவதற்கு முன் சின்னதிரையில் சூப்பர் ஹிட் சீரியலில் சூரி நடித்துள்ளார்.

ajith-shalini

அஜித்திடம் இப்ப வரை இருக்கும் ஒரே கெட்ட பழக்கம்.. எவ்வளவு முயற்சித்தும் ஷாலினியால் மாற்ற முடியல

அன்று முதல் இன்று வரை அஜித்திடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

மதம் மாறி நடிக்கும் ரஜினியின் மாஸ்டர் பிளான்.. விடாத சர்ச்சையால் பவர்ஃபுல் கேரக்டர் மூலம் தரும் பதிலடி

பல வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் சூப்பர் ஸ்டார் ரொம்பவே எதிர்பார்ப்புடன் இருக்கிறாராம்.

pushpa-2-allu-arjun

புலியே பயந்து பின்னாடி போனா அது புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்.. புல்லரிக்க வைத்த புஷ்பா 2 க்ளிம்ஸ் வீடியோ

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் இந்த படம் சர்வதேச அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் மிரட்டியது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அது மட்டுமல்ல புஷ்பா 2 படத்தின் புல்லரிக்க வைக்கும் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த ட்ரெய்லரில் திருப்பதி சிறையிலிருந்து தப்பித்து செல்லும்போது 8 தோட்டாக்களின் குண்டு பாய்ந்த நிலையில் புஷ்பா தீவிர காயம் அடைந்ததாக செய்திகள் பரவுகிறது. இதனால் அவர் தப்பித்து சென்ற அடர்ந்த காடுகளில் புஷ்பாவை வேட்டையாட ஒரு சிறப்பு படை களம் இறங்கி உள்ளது.

அப்போது அவருடைய ரத்தக்காயம் படிந்த சட்டையை போலீசார் கண்டுபிடிக்கின்றனர். அந்தச் சட்டையில் 8 தோட்டாக்களின் துளை இருப்பதையும் போலீசார் பொதுமக்களிடம் காட்டுகிறார்கள். இதனால் அவர் உயிரோடு இருந்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறியதால் அப்பகுதியில் கலவரம் வெடிக்கிறது.

கோபத்தில் புஷ்பாவின் ஆதரவாளர்கள் வன்முறையை கையில் எடுத்து கடைகளை உடைத்தும், எரித்தும் கொண்டிருக்கின்றனர். மேலும் புஷ்பா அரசாங்கத்திற்கு எதிராக மரத்தை கடத்தி தவறான வழியில் சம்பாதித்தாலும் அந்த பணத்தை பொதுமக்களுக்காக பயன்படுத்தி இருக்கிறார்.

ஏழைகளின் மருத்துவ செலவிற்கும், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்தும், வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தும் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். இவ்வளவு செய்த புஷ்பாவிற்காக பொதுமக்கள் ஒன்றாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஒரு மாதமாக கலவரம் தொடர்வதால் பெரும்பாலான பகுதியில் ஊரடங்கையும் அமல்படுத்தினர்.

மறுபுறம் புஷ்பா உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் ஜப்பான், சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் புஷ்பாவை கொன்று புதைத்து விட்டு போலீஸ் நாடகமாடுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு தோன்றுகிறது. உண்மையில் புஷ்பா எங்கே? என பெரும் பரபரப்பை கிளப்புகிறது.

கடைசியில் புலிகளை கண்காணிப்பதற்கான கேமராவில் காட்டு விலங்குகள் எல்லாம் 2 அடி பின்னாடி வச்சா, புலி வந்திருச்சின்னு அர்த்தம். அந்தப் புலியே இரண்டடி பின்னாடி வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம் என்ற பஞ்ச் டயலாக் உடன் அல்லு அர்ஜுன் புலியை விட ஆக்ரோஷமாக தெரிகிறார். இந்த க்ளிம்ஸ் வீடியோவை பார்த்த பலருக்கும் புல்லரித்து போனது. முதல் பாகத்தை போலவே புஷ்பா 2-வும் தாறுமாறாக இருக்கப் போகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Thiruvin-Kural-movie-Arulnithi

வெறித்தனமாக வெளியான திருவின் குரல் ட்ரெய்லர்.. புத்தாண்டு ரேசில் குதித்த அருள்நிதி

அருள்நிதி நடித்திருக்கும் திருவின் குரல் படத்தின் வெறித்தனமான டிரைலர் தற்போது வெளியாகி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

rashmika

வீட்டுப் பணியாளர் காலில் விழுந்த ராஷ்மிகா.. எக்ஸ்பிரஸ் குயினின் பரபரப்பான பேட்டி

நான் யார் என்பதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக, சமீபத்திய நேர்காணலில் சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா.

sayyeshaa-arya

பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ஆடவிட்டு வேடிக்கை பார்த்த ஆர்யா

பத்து தல படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடிய சாயிஷாவின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அட்லீயை அசிங்கப்படுத்திய கமல்.. விஜய் காதுக்கு சென்ற விஷயத்தால் இன்று வரை இருக்கும் வெறுப்பு

அட்லீயை கமல் வீட்டிற்கு கூப்பிட்ட அசிங்கப்படுத்தியதால் இன்று வரை அவர் மீது வெறுப்புடன் உள்ளார் தளபதி விஜய்.

நயன் 75-வது படத்தின் ஹீரோ யார் தெரியுமா.? 10 வருடங்களுக்குப் பின் இணையும் எவர்கிரீன் ஜோடி

நயன் 75 படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக யார் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.