மனைவியால் ஏற்பட்ட கடன்.. இராப்பகலாக சம்பாதித்து கடனை அடைக்கும் பிரபல நடிகர்
மனைவியை நம்பி பல கோடி கடனாளியான முன்னணி நடிகர் ஒருவர் தற்போது நிற்கக் கூட நேரமில்லாத அளவுக்கு ராப்பகலாக நடித்து கடனை அடைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்
இந்த பகுதி திரையுலக தகவல்கள், பேசப்படும் வதந்திகள் மற்றும் பஸ் செய்திகளை தொகுக்கிறது. அதிகாரப்பூர்வ தகவல்களாக கருத வேண்டாம்.”
(This section covers industry buzz, rumors and updates. Not all content is officially confirmed.)
மனைவியை நம்பி பல கோடி கடனாளியான முன்னணி நடிகர் ஒருவர் தற்போது நிற்கக் கூட நேரமில்லாத அளவுக்கு ராப்பகலாக நடித்து கடனை அடைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்
சமீபகாலமாக கோலிவுட் வட்டாரங்களில் எந்த நடிகையை கேட்டாலும் குறிப்பிட்ட ஒரு நடிகருடன் நடிக்கவே மாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்று அடம்பிடிப்பது ஏன் என்பது குறித்து விசாரிக்கையில்தான் அந்த
திருமணமானாலும் எல்லோருக்கும் பிடிக்கும் நடிகராக வலம் வருகிறார் அவர். சரியான பொழுதுபோக்கு பேர்வழி. அதேபோல் எல்லோரிடமும் ஜாலியாக பழகக்கூடியவர். அதுவும் ஒருமுறை இவருடன் நடித்து விட்டால் அந்த
வயதான நடிகைகளுக்கு மார்க்கெட் குறைவது சகஜம் தான். ஆனால் இப்போதெல்லாம் திருமணமாகி ஆண்ட்டியான பிறகுதான் அந்த நடிகைகளுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால் தன்னுடைய சினிமாவின்
யாருக்குமே சினிமாவில் முதல் படத்திலேயே பெரிய இடத்திற்கு செல்வது அரிதான விஷயம். ஆனால் அந்த இளம் நடிகைக்கு இது அசால்டாக நடந்தது. நடித்த முதல் படத்திலேயே உச்ச
சமீபகாலமாக சர்ச்சைகளில் அதிகமாக இடம்பெறும் நடிகை ஒருவர் தனக்கு நெருங்கிய பழைய நடிகரிடம் வாய்ப்பு கேட்டதற்கு மறுத்ததால் அவருடைய பழைய அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு விடுவேன் என
40 வயதைக் கடந்த நடிகை ஒருவர் இன்னமும் மாப்பிள்ளை கிடைக்காமல் மனவேதனையில் தன்னுடைய குடும்பத்தாரிடம் தயவு செய்து கல்யாணம் பண்ணி வைங்க என கதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இவ்வளவு நாட்களாக இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை ஒருவர் சமீபகாலமாக பெரிய அளவு வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சிப்பாதையை கையில் எடுத்துள்ளதாக கிசுகிசுக்கின்றனர். ஃபாரின்
தமிழ் சினிமாவில் ஒரே காலகட்டங்களில் அப்பா மற்றும் மகன் இருவரும் நடித்து வருவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அப்பா மகன் இருவரும் இணைந்து
ரசிகர்களுக்கு திரையுலக பிரபலங்கள் என்றாலே தனி சந்தோஷம் தான். அவர்களை பார்ப்பதற்கு பலர் பல முயற்சிகளை மேற்கொள்வார்கள் எனினும் சிலருக்கு தான் சினிமா பிரபலங்களை நேரில் பார்க்கும்
நானே இப்பதான் சிவனேன்னு ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்கேன், இந்த படம் வெற்றி பெறுமா, பெறாத எதுவுமே தெரியல. இத்தனை பிரச்சனைல உன்னோட பிரச்சனையை வேற தாங்க
37 வயதான நடிகை ஒருவர் சமீபகாலமாக தனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் ஹீரோயின் வேடமாக இருந்தால் மட்டும்தான் நடிப்பேன் எனவும், அக்கா அண்ணி போன்ற வேடங்களில்
நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் அந்த 38 வயதான நடிகை ஒருவர் திருமணத்தில் ஆர்வம் காட்டாமல் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
சினிமாவைப் பொருத்தவரை வயதுக்கு எல்லையே இல்லை. இளம் வயதிலேயே வயதான நடிகர்கள் போல் வேடமிட்டு நடிக்கும் நடிகர்களும் இருக்கின்றனர், அதே நேரத்தில் தாத்தா வயதிலும் மேக்கப் போட்டு
ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவை தன் கைக்குள் வைத்திருந்த நடிகை ஒருவர் ரீஎண்ட்ரி கொடுத்து அக்கா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் முன்னர் இருந்த அளவுக்கு