டாப் ஹீரோக்களுக்கு தூதுவிடும் விவாகரத்து நடிகை.. அடுத்த ரவுண்டுக்கு போடும் பிளான்
விவாகரத்து நடிகை தற்போது முழுமூச்சாக இறங்கி விட்டார். சிறிது காலம் உடல் நல பிரச்சனையின் காரணமாக பிரேக் எடுத்திருந்த இவர் தற்போது கணிசமான படங்களை தட்டி தூக்கி
In this gossips category, we provide only interesting and latest tamil gossip news and trending tamil gossip updates.
விவாகரத்து நடிகை தற்போது முழுமூச்சாக இறங்கி விட்டார். சிறிது காலம் உடல் நல பிரச்சனையின் காரணமாக பிரேக் எடுத்திருந்த இவர் தற்போது கணிசமான படங்களை தட்டி தூக்கி
வீட்டைக் கட்டிப் பார், திருமணம் செய்து பார் என்று பழங்கால பழமொழி வழக்கத்தில் இருந்து வருகிறது. ஏனென்றால் வீடு கட்டுவது மற்றும் திருமணம் செய்வது என்பது பலருக்கு
நடிகை ஒருவர் ஆரம்பத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்பு குறைய தொடங்கியதால் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். அதோடு பெரிய
டாப் நடிகர் தான் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக மாறியிருக்கிறார். அதிலும் அவருடைய புது பட அறிவிப்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை வாரி வழங்கியுள்ளது. இப்போது அவர்
சினிமாவில் அட்ஜஸ்மென்ட் பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது. இந்நிலையில் சீரியல் நடிகை ஒருவர் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் டார்ச்சரை பற்றி கூறியிருக்கிறார். பொதுவாகவே அவர் குடும்பப்பாங்கான கேரக்டரில் தான்
ஹீரோயின்கள் மார்க்கெட் இருக்கும் வரை நன்றாக சம்பாதித்து விடுவார்கள். அதன் பின்பு வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்த்து செட்டில் ஆகி விடுவது வழக்கம் தான். அதில் சிலர் குடும்பம்,
பொதுவாக நடிகைகள் தங்களை அழகாக காண்பிக்க பல அழகு சாதனை பொருட்கள் உபயோகிப்பது சர்வ சாதாரணம் தான். இதில் உள்ள அதிகப்படியான கெமிக்கல் காரணமாக சில வருடங்களிலேயே
பிரபல ஹீரோவை நம்பி பலபேர் இப்போது தர்ம சங்கடத்தில் மாட்டி விழி பிதுங்கி வருகின்றனர். அதில் அந்த இயக்குனரின் நிலை தான் ரொம்பவே பரிதாபகரமாக இருக்கிறது. ஆல்
போட்டி நடிகை எல்லாம் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் அளவுக்கு காண்டாக்கிக் கொண்டிருக்கிறார் வாரிசு நடிகை. அவரைப் பார்த்த டாப் ஹீரோயின்கள் காதில் புகை வராத அளவுக்கு
சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகைகளே நீண்ட காலம் நிலைத்திருக்க முடியவில்லை. இந்நிலையில் சினிமாவில் சிறுது பிரேக் எடுத்த நடிகை ஒருவர் பட வாய்ப்பு இல்லாமல்
வாரிசு நடிகை ஒருவர் இப்போது டாப் நடிகர்களின் படங்களில் புக் ஆகி வருகிறார். இதற்குக் காரணம் அவரது திறமை என்று ஒரு பக்கம் கூறினாலும் வேறு சில
சினிமாவில் நடிக்கும் நடிகைகள் எல்லாம் சுகபோகமாக வாழ்கிறார்கள் என்ற கருத்து இருக்கிறது. அது ஒரு பக்கம் உண்மையாக இருந்தாலும் அவர்கள் படும் அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும்
நடிகர் செய்த காரியம் ஒன்றுதான் இப்போது கோலிவுட்டையே பதறச் செய்திருக்கிறது. ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹீரோ. குறிப்பிட்ட காலத்தில் செகண்ட் ஹீரோ
வெளிச்ச நடிகரை பற்றிய பேச்சு தான் இப்போது திரையுலகில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. முன்பெல்லாம் அவர் கேரக்டராகவே மாறி உடலை வருத்தி நடிப்பார். ஆனால் இப்போது வயதாகி விட்டதாலும்
மன்மத ஹீரோவாக வலம் வந்த நடிகர் பல திறமைகளை உள்ளடக்கி இருக்கிறார். ஆனால் அவரைப் பற்றி எக்கசக்க கிசுகிசுக்கள் வெளியாகி தான் இருந்தது. அதை அவர் ஒருபோதும்
சமீபத்தில் வெளியாகி கொண்டாடப்பட்டு வரும் அப்படம் வசூலிலும் கெத்து காட்டியுள்ளது. ஆனால் இதற்கு விதை போட்டது வேர்ல்ட் ஹீரோ தான் என்பதை மறுக்க முடியாது. இப்போது அந்த
மில்க் பியூட்டி ஆரம்பத்தில் தன்னுடன் நடித்த நடிகரை தீவிரமாக காதலித்து வந்தார். ஆனால் நடிகர் குடும்பத்தில் சம்மதிக்காத காரணத்தினால் இந்த காதல் கைகூடாமல் போனது. இதனால் அக்கடதேச
சினிமாவில் அட்ஜஸ்மென்ட் என்பது அப்போதிலிருந்து தலை தூக்கி இருந்துள்ளது. இதில் சில பேர் அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமலும் சினிமாவில் ஜெயித்து காட்டியது உண்டு. ஆனால் சினிமாவில் உச்சத்தில் இருந்த
உச்ச நடிகரின் மகள் சமீபத்தில் ஒரு படம் எடுத்து பிளாப் ஆனது. ஆரம்பத்தில் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகும் போது மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒரு கண்டிஷன் போட்டிருந்தது.
ஒரு ஹீரோயின் ஆக புகழ்பெற வேண்டும் என்றால் அதற்கு திறமை இருந்தால் மட்டும் போதாது. கண்ணுக்கு குளிர்ச்சியான அழகு, வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போல் நிறமும் இருக்க
சின்னத்திரையில் சூரிய சேனலுக்கு போட்டியாக இருக்கும் சேனல் புது புது யுக்திகளை செய்து வருகின்றனர். அதில் உச்ச ஹீரோவை வைத்து நடத்தும் அந்த ரியாலிட்டி ஷோவுக்கு டிஆர்பியில்
இசையமைப்பாளர் ஒருவர் தன்னைவிட ஆறு வயது மூத்த நடிகையுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விஷயம் இப்போது வெளியாகி இருக்கிறது. சிறுவயதிலேயே சினிமாவிற்குள் நுழைந்த இசையமைப்பாளருக்கு பேரும் புகழும் மிகக்
பாலிவுட்டில் கடத்தல் விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் இப்போது கோலிவுட்டிலும் பெரிய பிரபலங்கள் இந்த வழக்கில் சிக்கி வருகிறார்கள். அதன்படி தயாரிப்பாளர் ஒருவர் கடத்தல் வழக்கில்
ஆரம்பத்தில் இலை மறை காயாக கிளாமர் காட்டி வந்த நடிகை இப்போது எல்லாத்துக்கும் தயாராகி விட்டார். இதற்கு முக்கிய காரணம் புது நடிகைகளின் வரவும் அதனால் வாய்ப்பு
அக்கட தேசத்தில் கடத்தல் விவகாரம் அதிகம் கேள்விப்பட்டு வந்த நிலையில் இப்போது கோலிவுட்டிலும் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பிரபல தயாரிப்பாளர் கடத்தல் வழக்கில் சிக்கிய நிலையில்
நடிகைக்கு சினிமாவில் அதிர்ஷ்டம் இருந்தாலும் திருமணம் என்று வந்தால் ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து வந்து விடுகிறது. ஏற்கனவே தன்னுடன் நடித்த நடிகர் ஒருவருடன் நடிகை நெருக்கமாக
அந்த முரட்டு இயக்குனர் எது செய்தாலும் அது சர்ச்சை தான். அவருடைய படங்கள் விருதுகளை வாரி கொடுத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதற்காக அவர்
மாஸ் ஹீரோவை பற்றிய பேச்சு தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. ஆரம்பத்தில் அவருடைய என்ட்ரியை அசால்டாக நினைத்த அந்த வாரிசு இப்போது
வாரிசு ஹீரோ ஒரு படத்தில் நடிக்க அவரது உறவினர் படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இடையே பிரச்சனை நடைபெற்றது. பல வருடங்கள்
பாலில் ஊற வைத்த பன்னு போல் இருக்கும் அந்த நடிகை முதிர்கன்னி வயதான பிறகும் கூட திருமணம் செய்யாமல் இருக்கிறார். தான் உண்டு தன் வேலை உண்டு