எதிர்த்து நிற்க போகும் விசாலாட்சி மற்றும் கதிர்.. சக்தியை மறைத்து வைத்து ஜீவானந்தம் காட்டும் சஸ்பென்ஸ்
எதிர்நீச்சல் தொடர்கிறது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.குணசேகரனால் தாக்கப்பட்டு ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே நினைவில்லாமல் கோமாவில் இருக்கிறார். எல்லாருக்கும் விஷயம் தெரிந்து மருத்துவமனையில் கூடுகிறார்கள். ஆனால் குணசேகரன்