ஆஸ்திரேலியா அணி வீரர் செய்த திமிர்த்தனம்.. உலகக் கோப்பை சர்ச்சையால் விளையாட தடை
இந்தியர்களின் மனதை புண்படுத்திய மிட்செல் மார்ஷ்
In this opinion category, we provide only interesting and latest tamil movie news and trending tamil film updates.
இந்தியர்களின் மனதை புண்படுத்திய மிட்செல் மார்ஷ்
Sara Tendulkar – Shubman Ghill: எந்த துறையாக இருந்தாலும் பிரபலங்கள் என்று வந்துவிட்டால் ஏற்றத்தாழ்வுகள் எல்லாத்தையும் சந்தித்தே ஆக வேண்டும். எந்த அளவுக்கு அவர்கள் குடும்பத்தின்
இந்திய கிரிக்கெட் ரசிகர்களை வெறுப்பேற்றிய ஆஸ்திரேலியா வீரர்
தொலைத்தொடர்பு துறை சேவையில் தவிர்க்க முடியாத ஜாம்பவானாக விளங்கும் ஜியோ
ஐஸ்வர்யா ராயை அசிங்கமாக பேசிய பாகிஸ்தான் வீரர்.
உலகக் கோப்பை 2023 அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தானுக்கு முடிவுக்கு வந்தது என்று கூறலாம். இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான்அணிகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
இந்தியா, சவுத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா 3 அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. நான்காவது அணியாக எந்த நாடு உள்ளே செல்லும் என்பது இன்னும் கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
அரவிந்த டி சில்வா, அர்ஜுன ரணதுங்கா, ஜெயசூர்யா, சங்ககாரா போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த இலங்கை அணிக்கு இப்பொழுது ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது
2023 உலகக்கோப்பை விளையாட்டில் 32 போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இன்று 33வது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 2 அணிகள் இதில் கிட்டத்தட்ட அரை
பாகிஸ்தான் அணி நடப்பு 2023 உலக கோப்பை போட்டியில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது .ஆரம்பத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தி மற்ற அணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது.
பாஜக கட்சியில் இருந்து நடிகை கௌதமி விலக இதுதான் காரணம்
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு அப்புறம் இந்திய ரசிகர்கள் வெறியாய் பார்க்கக்கூடிய போட்டி என்றால் பங்களாதேஷ் கூட மோதுவது தான்.
தோல்விக்கு என்ன சப்ப கட்டு கட்டலாம்னு பாகிஸ்தான் எப்பொழுதுமே யோசித்து வரும். இப்பொழுது வெறும் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்தது போல அவர்களுக்கு ஏகப்பட்ட கன்டண்டுகள் கிடைத்துள்ளது.
இன்று ஆரம்பிக்கவிருக்கிறது 50 ஓவர் உலகக்கோப்பை 2023. என்னதான் டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் வந்தாலும் கூட இந்த ஒரு நாள் போட்டிக்கு இருக்கும் மவுசே வேறு
இந்திய கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக். இவர்கள் ஒன்றாக இந்திய அணிக்கு விளையாடியவர்கள். தினேஷ் கார்த்திக்கிற்கு தான் முதலில் திருமணம் நடந்தது ஆனால் அந்த திருமண உறவு 5 வருடங்கள் மட்டுமே நீடித்தது.
எப்பொழுதுமே இந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிடம் பண்ணும் குசும்பு கொஞ்சம் ஓவராக தான் இருக்கும். வெளியில் நட்பு பாராட்டுவது போல் பேசி விட்டு,உள்ளுக்குள் கடும் கோபத்துடனும், வஞ்சகத்துடனும் இருப்பார்கள். அதே போல் தான் அத்தர் இப்பொழுது வாய்விட்டு மாட்டிக் கொண்டிருக்கிறார்.
ரமணா பட பாணியில் பிணத்தை வைத்து நடந்த மோசடி.
ஏசியா கப் எங்களுக்கு வேண்டாம். எங்கள் பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் ஜெயித்தால் மட்டுமே போதும் என்று பல இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்றைய போட்டி நடைபெறவிருக்கிறது. பிரம்மதேசம் ஸ்டேடியம், கொழும்புவில் கிட்டத்தட்ட நிரம்பி வழிகிறது கூட்டம்.
12ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவிருக்கிறது, இந்த போட்டிகள் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
புரளி தீயாய் பரவும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இங்கு ஒரு புரளி காட்டு தீ போல் பரவியுள்ளது. உயிரோடு இருக்கும் ஒரு கிரிக்கெட் வீரரை இறந்துவிட்டார் என்று ஒரு நியூஸ் கிளம்பியது
ஓய்வை அறிவித்து குடும்பத்துடன் தனது ரிட்டயர்மென்ட் லைஃபை என்ஜாய் பண்ண வேண்டிய நேரத்தில் கிரிக்கெட் வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Actor Thalaivasal Vijay daughtaer Marriage: நடிகர் தலைவாசல் விஜய் குணச்சித்திர நடிகராகவும், பல படங்களில் வில்லன் ஆகவும் சினிமாவில் பரீட்சியமானவராக வலம் வந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர்
மனசு கேட்காமல் வீரர்களே தேம்பித் தேம்பி அழுத போட்டிகள் பல இருக்கிறது. ஒருமுறை மகேந்திர சிங் தோனியே கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். அப்பேற்பட்ட இதயம் நெருங்கிய 5 போட்டிகளை காணலாம்
இரண்டு வருடங்களாக இளம் வீரர் ஒருவர் எப்படியாவது இந்திய அணிக்குள் மீண்டும் திரும்பி விட வேண்டும் என்ற கனவு கோட்டை கட்டி வந்தார். ஆனால் அவருக்கு அது
காதல் திருமணம் செய்து கொண்டு கணவரை நம்பி ஏமாந்த சானியா மிர்சா.
கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து கழட்டி விட்ட மூன்று நடிகைகளை பற்றி பார்ப்போம்.
தொடர்ந்து விளையாடுறோமோ இல்லையோ ஆடும் போட்டியில் ஒரு இம்பேக்ட் கிரியேட் பண்ணி விட வேண்டும். இதுதான் இப்பொழுது இந்திய அணியில் விளையாடி வரும் இளம் வீரர்களின் மந்திரச் சொல்
இவ்வாறாக இந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களும் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதிக்கலாம் என்ற பேராசையில் காலடி எடுத்து வைத்தனர்.
விவசாயிகளின் கஷ்டத்தை பற்றி கத்தி படம் மூலம் வாய் கிழிய பேசிய விஜய் கூட அமைதியாக தான் இருக்கிறார்.
நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி அல்லது லியோ திரைப்படத்தை வைத்து தான் அவருடைய ரசிகர்கள் ஏதோ ஒரு விஷயத்தை ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார்கள்