Dinesh-karthik-ambathi-raydu

மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய தகுதியுள்ள 5 நட்சத்திர வீரர்கள்.. யோசிக்கும் படி செய்த வயது

இந்திய அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட சில நட்சத்திர வீரர்கள், தங்கள் திறமையை மீண்டும், மீண்டும் நிரூபித்து எங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லையா? என்பது போல் கதவைத்

madhavan-modi

மோடியை கணித்த மாதவன்.. ஒருவகையில இதுவும் உண்மைதான்

மாதவன் தற்போது ராக்கெட்டரி என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை

roja

முதல்வருக்கு முத்தம் கொடுத்த ரோஜா.. மேடையில் சலசலப்பை உண்டாக்கிய சம்பவம்

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை ரோஜா, இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். அதன்பிறகு நடிப்பதை விட்டுவிட்டு

messi-Kholi

கடந்த வருடத்தில் கோடிகளில் புரண்ட 5 வீரர்கள்.. கிரிக்கெட்டில் இவருக்கு மட்டுமே இடம்

ஸ்போர்டிகோ என்ற விளையாட்டு நிறுவனம் கடந்த வருடம் விளையாட்டு வீரர்கள் வாங்கிய சம்பளம் தொடர்பான பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒட்டுமொத்த 100 இடங்களில் குறிப்பிட்ட 5

Rahanae

உங்களுக்கு விளையாடவே வரவில்லை.. முடிவுக்கு வந்த இந்திய வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வந்ததில் இருந்து அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் பலர் உருவாககி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் தங்களுடைய திறமைகளை நிரூபித்துக் காட்டும் இளம் படைகள் உருவாகிக்

warne

வார்னே அடுத்து இறந்து போன 46 வயதுடைய ஆஸ்திரேலிய வீரர்.. கார் விபத்தில் மரணம்!

கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருந்த ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே, கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் சர்ச்சைக்கு, அதுவும் குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டு இருக்கும் பெயர் போனவர். இவர்

Indian-Team

தென் ஆப்பிரிக்கா டூரில் ரெஸ்ட் கேட்கும் சீனியர்.. காசுன்னா மட்டும் ஐபிஎல் விளையாட ரெடி

பொதுவாக இந்த ஐபிஎல் போட்டிகளை முன்னணி வீரர்கள் பலர் எதிர்த்து வருகின்றனர். இது முழுக்க முழுக்க காசு சம்பாதிக்கும் போட்டியாகவே மாறி வருகிறது. இந்த ஆண்டு இந்த

vairamuthu-prabaharan

உயிருக்கு பயந்து தப்பியோடிய ராஜபக்சே.. பிரபாகரனை நினைவுபடுத்தி ட்விட் போட்ட வைரமுத்து

கொரோனா பாதிப்பினால் பல நாடுகளும் கடுமையான விலைவாசி ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதில்

Pollard-Rohit

அதிக சம்பளம் வாங்கும் 5 கிரிக்கெட் வீரர்கள்.. பென்ட்லி, ஆடி நிறுவனம் எல்லாம் இவங்க பாக்கெட்டில்

நம்மில் பலருக்கு 5 இலக்க சம்பளம் என்பது ஒரு பெரிய கனவு. அதற்காக நாம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சிலர் அதை எளிதில் அடைந்துவிடுவார்கள். இந்தியா போன்ற

dhoni-Yuvraj

தோனியை பற்றிய உண்மையை போட்டுடைத்த யுவராஜ் சிங்.. முக்கிய வீரர்கள் பட்ட அவமானம்

2019ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பின்னர் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கு

Dhoni

தோனியை மதிக்காமல் செயல்பட்ட இந்திய அணியின் மெக்ராத்.. கேரியரை தொலைத்து இப்போ வருந்தும் வீரர்

2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணியை வழிநடத்தும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு மகேந்திர சிங் தோனி இடம் ஒப்படைக்கப்பட்டது. தோனி அப்பொழுது இளம் வீரர் பெரிய

modi-Illayaraja

புருடா விடுங்கள் அதுக்காக இப்படியா.. இளையராஜாவிற்கு போன் போட்ட நரேந்திர மோடி

இசைஞானி இளையராஜாவின் இசைக்கு மயங்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் அவருடைய பேச்சுக்களும், கருத்துக்களும் பலருக்கு முரண்பாடாக தான் இருக்கும். மேலும் அவருடைய கருத்துக்களினால் பல

udhayanidhi-stalin

மொத்தமாக முடிவு கட்டப் போகும் உதயநிதி ஸ்டாலின்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க

நமக்கு எந்த மாதிரி நடிப்பு வரும் அந்த மாதிரி கதைகள் மட்டுமே நமக்கு செட்டாகும் என்று ஆரம்பத்திலிருந்தே அந்த மாதிரி கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கில்லாடியாக

elon-musk-twitter

எப்போதுமே நம்பர்-1 நான்தான் என நிரூபித்த எலன் மாஸ்க்.. ட்விட்டரை தட்டி தூக்கிய ரகசியம் இதுதான்

ஃபோர்ப்ஸ் இதழின் வெளியீட்டின் படி, திரு. எலான் மசுக் தான் தற்போது உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆவார். மதிப்பீட்டுகளின் படி அமெரிக்க பணமதிப்பில் கிட்டத்தட்ட அவருடைய

Ravindra-jadeja

இவ்வளவு பாசம் வைத்த ஜடேஜா.. இன்றுவரை கற்றுக் கொடுத்த குருவிற்காக ஏங்கும் ஜட்டு பாய்

ஜடேஜா இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் இன்றுவரை ஒரு வீரரை மறக்கமுடியாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் தான் தனக்கு கிரிக்கெட் விளையாட்டில் பல

ronaldo

ரொனால்டோ மகன் உயிரிழப்பு.. வேதனையில் வெளியிட்ட உருக்கமான பதிவு

கால்பந்து விளையாட்டில் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரொனால்டோவிற்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன. சென்ற வாரம் அவரது காதலியை பிரசவத்திற்காக

facebook-mark-zuckerberg

25 வயதிலேயே உலக பணக்காரர்களை மிரள விட்ட மார்க் ஜுக்கர்பெர்க்.. வெற்றியின் பின்னால் இருக்கும் ரகசியம்

உலக பணக்காரர்கள் வரிசை கணக்கெடுப்பு என்பது பலருக்கு உத்வேகம் தரும் ஒரு லிஸ்ட். இந்த வரிசை அவ்வபோது மாற்றங்கள் கண்டாலும் இதில் பெரும்பாலும் சில நபர்களே தொடர்ந்து

hardik-pandya

ஐபிஎல் போட்டிகளால் உருவாகும் பிரச்சனை.. சீனியர் வீரரிடமே சண்டைக்கு போன ஹர்திக் பாண்டியா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நேற்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

deer-photos

கொடூர நோயால் செத்து மடியும் மான்கள்.. மனித இனத்தை டார்கெட் செய்யும் அடுத்த வைரஸ்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! இரண்டரை ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று நம்மை உலுக்கி எடுத்து சற்றே ஓய்வு எடுக்க ஆரமித்திருக்கிறது. இடையில் சீனாவில் மீண்டும் கொரோனா வேகம்

Dhoni

உச்சக்கட்ட டென்ஷனில் தோனி.. முக்கிய வீரரை தூக்கியெறியும் முடிவில் சிஎஸ்கே

சென்னை அணி தான் விளையாடிய 4 போட்டிகளிலும் படுதோல்வியடைந்தது. சென்ற முறை கோப்பையை வென்ற சென்னை அணி இந்த முறை ஜடேஜாவின் கேப்டன்சியில் விளையாடி வருகிறது. மகேந்திர

Pandya

ஹர்திக் பாண்டியா தான் எனக்கு ரோல் மாடல்.. வெளிப்படையாய் உண்மையை சொன்ன அதிரடி வீரர்

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வெகு சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. எப்பொழுதும் பலம் வாய்ந்த அணியாக வலம் வரும் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த

stalin vijay

விஜய்யை சந்தித்த ஸ்டாலின்.. விஜய் மக்கள் இயக்கத்திற்கு பரந்த நோட்டீஸ்

நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 66 திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. தெலுங்கில் பிரபலமான இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கவுள்ள இத்திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு

prabaharan-mahinda-rajapaksa

இலங்கையில் ராஜபக்சே எப்படி வீழ்ந்தார்.? இப்போது ஒரு பிரபாகரன் உருவாகினால் எப்படி இருக்கும்?

வணக்கம் நண்பர்களே! சமீபமாக நாம் செய்திகளில் அதிகமாக பார்க்கும் உலக செய்திகள் இரண்டு. ஒன்று ரஷ்யா – உக்ரைன் போர். மற்றொன்று இலங்கையின் கையறு நிலை. இலங்கையின்

Ghambir-Kristen

2011 உலகக் கோப்பை போட்டியில் நடந்த சுவாரசியம்.. கௌதம் கம்பீரை கலாய்த்த கேரி கிறிஸ்டன்.

2011 உலகக் கோப்பையை இந்திய அணி அசால்டாக வெற்றி பெற்று, அந்த கோப்பையை சச்சினுக்காக அர்ப்பணிப்பது. இந்த போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 274ரன்களை, 49 ஓவரில்

ipl-csk-match

ஸ்பார்க்கை வெளிப்படுத்திய ஓபனர்.. சிக்கலில் தமிழக வீரர், வாய்ப்புக்காக காத்திருக்கும் கொடுமை!

2020 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. தொடக்கத்தில் வரிசையாகத் தோல்விகளை பெற்றுவந்த சிஎஸ்கே அணி. தற்போது அதிலிருந்து மீண்டு வெற்றிகளை

ganguly

கிரிக்கெட்டில் நம்பமுடியாத 5 சாதனைகள்.. அடிச்சிக்கவே முடியாத சௌரவ் கங்குலி ரெக்கார்டு

இன்றுவரை கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் நடைபெற்றுள்ளது . அவற்றுள் நம்ப முடியாத சாதனைகளும் பல அடங்கும். அந்தவகையில் நாம் இதுவரை அறியாத மற்றும் நம்பமுடியாத சாதனைகளை

Rcb-Duplesi

விரக்தியில் கண்டபடி உளறிய கேப்டன்.. ஐபிஎல் கோப்பை எங்களுக்கு இல்லை என சூசகமாக சொல்லிய டுப்லஸ்ஸிஸ்

2022 ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. மும்பையில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஆரம்பித்த முதல் போட்டியிலேயே சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்த முறை சென்னை அணிக்கு தோனி

ar-rahman

2 மில்லியனை தொட போகும் ஏ.ஆர்.ரகுமான்.. உலக தமிழர்களை திரும்பிப் பார்க்க வைத்த தருணம்

பிரபல இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற புதிய பாடலை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார் . இவர் தற்போது தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார்.

மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போ-வில் ரகுமானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், தற்போது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்கள். இப்பாடல் சமூக வலைதளகளில் பெருமளவில் வரவேற்ப்பை பெற்றது .

மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை எழுதிய இந்தப் பாடல், பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது.

மேலும் இளைய தலைமுறையினரைத் தங்கள் கலாச்சார வேர்களுடன் இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, ஏற்பாடு செய்து தயாரித்த இந்தப் பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். 2 மில்லியனை தொட போகிறது இந்த பாடல், உலக தமிழர்களை திரும்பி பார்க்க வைத்த தருணம்.

கேவலமாய் தோற்ற சென்னை.. முதல் போட்டியிலேயே அசிங்கப்பட்ட தோனி

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் மும்பையில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்தது. முதல் போட்டியிலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னையும், கொல்கத்தாவும் மோதின. சென்னை அணியில்

ipl-2022

கோலாகலமாக தொடங்கும் 15வது சீசன்.. மும்பையில் நடக்கும் இரண்டு மாத ஐபிஎல் திருவிழா

மும்பையில் கோலாகலமாக இன்று தொடங்கவிருக்கிறது 15வது சீசன் ஐபிஎல் போட்டிகள். 2022 ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகி மே இறுதிவரை நடக்கவிருக்கிறது. சென்றமுறை போல் இல்லாமல்