shoaib-akthar

ஜெயித்தால் ஒரு பேச்சு, தோத்த ஒரு பேச்சு.. பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்காமல் வாய்விட்டு சீரழியும் சோயப் அக்தர்

எப்பொழுதுமே இந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிடம் பண்ணும் குசும்பு கொஞ்சம் ஓவராக தான் இருக்கும். வெளியில் நட்பு பாராட்டுவது போல் பேசி விட்டு,உள்ளுக்குள் கடும் கோபத்துடனும், வஞ்சகத்துடனும் இருப்பார்கள். அதே போல் தான் அத்தர் இப்பொழுது வாய்விட்டு மாட்டிக் கொண்டிருக்கிறார்.

Virat-Rohit

மொத்த வெறுப்பையும் சம்பாதித்த பாகிஸ்தான் வீரர்.. வெறி பிடித்து திரியும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா

ஏசியா கப் எங்களுக்கு வேண்டாம். எங்கள் பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் ஜெயித்தால் மட்டுமே போதும் என்று பல இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்றைய போட்டி நடைபெறவிருக்கிறது. பிரம்மதேசம் ஸ்டேடியம், கொழும்புவில் கிட்டத்தட்ட நிரம்பி வழிகிறது கூட்டம்.