தலைக்கனத்தால் வாய்ப்புகளை இழந்த 5 நட்சத்திரங்கள்..
சினிமாவில் ஓவர் தலைக்கனத்துடன் வாய்ப்பை இழந்தவர்கள் பலர் உண்டு. அதிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய இந்த 5 நட்சத்திரங்கள் தங்களுடைய ஓவர் வாயாலயே நல்ல பெயரை கெடுத்துக் கொண்டனர்.
சினிமாவில் ஓவர் தலைக்கனத்துடன் வாய்ப்பை இழந்தவர்கள் பலர் உண்டு. அதிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய இந்த 5 நட்சத்திரங்கள் தங்களுடைய ஓவர் வாயாலயே நல்ல பெயரை கெடுத்துக் கொண்டனர்.
பாரதிராஜாவின் படங்கள் கிராமத்து மனம் மாறாமல் ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பார். இவருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் கிராமத்து கதையில் படங்களை எடுத்து வெற்றி காண்பவர் இயக்குனர் முத்தையா.
தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் தான் ஜெமினிகணேசன். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் அவர் நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாகத் தான் இருந்தார். ஏனென்றால் அவரை
சுமார் பத்து வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் ஐந்து கதாநாயகிகள் எப்போதும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அதிலும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அடித்துக்
இன்றைய நடிகைகளை ஒப்பிடும் போது 70ஸ், 80ஸ் களில் நடித்த நடிகைகள் ஹீரோக்களுக்கு சமமாக கதையில் காட்டப்பட்டனர். அவர்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சினிமா ரசிகர்களிடையே
சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை விட நடிகைகளுக்கு தேசியவிருது கிடைப்பது கொஞ்சம் கடினம். இதற்க்கு பெரிய காரணாமாக சொல்லப்படுவது அவர்கள் சொந்தக்குரலில் டப்பிங் செய்வதில்லை. அதையும் தாண்டி தங்களுடைய
தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு விருதுகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நடிகைகளும் தங்களது நடிப்பு திறமையை காண்பித்து பல விருதுகளை அள்ளிச் செல்வர். அதிலும் சில நடிகைகளில்
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், அஜித், பிரபு, சத்யராஜ், உள்ளிட்ட மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களை இயக்கி அவர்களின் கேரியருக்கு முன்னுதாரணமாக விளங்கியவர் அந்த சூப்பர் ஹிட் இயக்குனர்.
இயக்குனர் சங்கர் வேள்பாரி என்னும் நாவலை படமாக்க இருக்கிறார். இந்த படம் மூன்று பாகங்களாக, ஒவ்வொரு பாகங்களும் 700 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது என பல
ஒரு காலத்தில் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்கள் பாடல் காட்சிகளுக்கும், காதல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் இன்றைய நிலை அப்படியே மாறியிருக்கிறது. ஹீரோக்களுக்கு சமமாக, ஹீரோயின்கள்