yuvaraj-singh-Afridi

வாய்ச்சவடால் அப்ரிடிக்கு யுவராஜ் சிங் கொடுத்த பதில்.. இந்தியா தான் உயிர் என சர்வத்தையும் அடக்கிய படை

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் டி20 லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரச்சனை காரணமாக இந்த தொடரில்

kl-rahul

எங்கிட்ட மோதாதே, விலகிப் போனாலும் சீண்டும் இங்கிலாந்து.. வரிஞ்சு கட்டிட்டு மோதிய ராகுல்

இந்தியா மற்றும் இங்கிலாந்து விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் களத்தில் அனல் பறக்கிறது.நேற்றைய போட்டியில் பல சுவாரசியமான விஷயங்கள்

jadeja

ஜென்டில்மேன் கேம்ஐ நாசமாக்கிய பென் ஸ்ட்ரோக்ஸ்.. நான் குதிரை ஜாக்கி என திமிரை அடக்கிய சர் ரவீந்திர ஜடேஜா

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. 99 சதவீதம் இங்கிலாந்து கையில் தான் இந்த போட்டி இருந்தது ஆனால் இந்தியா அதை

Rishap-pant

உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு தக்காளி சட்னியா.? வாய் கூசாமல் ரிஷப் பந்த்தை வம்பிழுத்த இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடிக் கொண்டிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரிஷப் பந்த் வெளியேறினார். ரிட்டையர்டு ஹர்ட் ஆன பின்பு இந்தியா இக்கட்டான

Gill-pant

குட்டிக்கரணம் ரிஷப் பண்ட்துக்கு கும்மி அடித்த மருத்துவர்கள்.. குஜராத் உறவுக்கு மகுடி ஊதும் சுப்னம் கில்

ஆஸ்திரேலியா ஓவல் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டி தான் ரிஷப் பண்ட்துக்கு இந்த சீசனில் கடைசி போட்டி. முதல் இன்னிங்ஸில் களமிறங்கி அவருக்கு கால்

axman-Zaaher-Dhoni

ஏகப்பட்ட டெஸ்ட் மேட்ச் ஆடியம் கிடைக்காத கேப்டன் பொறுப்பு.. தோனியால் டம்மி ஆன ஜாகீர் கான், லக்ஷ்மன்

100 டெஸ்ட் போட்டிகள் ஆடுவதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. 50 போட்டிகளுக்கு மேல் விளையாடிவிட்டாலே ஒருவருக்கு மகத்தான அனுபவம் கிடைக்கும். அப்படி இந்திய அணியில் பெரிய அளவில்

Rohit

ரோஹித்தின் 2027 கிரிக்கெட் உலகக் கோப்பை கனவுக்கு வந்த வேட்டு.. நிறைவேறாமல் நிறைவேறிய ஹிட்மேன் ஆசை

விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் 20 ஓவர்கள், டெஸ்ட் போட்டிகள் என இரண்டிலும் ஓய்வு முடிவை அறிவித்து விட்டனர். இன்னும் எஞ்சியுள்ள ஒருநாள் போட்டியில் மட்டும்

Dhoni-ghambir-virat-kholi

தோனி செய்ததை மறைமுகமாக செய்யும் கம்பீர்.. கோலி, ரோஹித்துக்கு செக்மேட்

சௌரவ் கங்குலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மகேந்திர சிங் தோனி, புது இந்திய அணியை கட்டமைத்தவர் என்ற பெருமையை இன்றுவரை தாங்கி வருகிறார். ஆனால்

Vaibhav-hauris-rauf

குழந்தை வைபவ் கூறியவன்சி மீது வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் வீரர்.. கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணும் ஹாரிஸ் ராஃப்

இந்திய கிரிக்கெட் அணியை வம்பிழுப்பது என்றால் பாகிஸ்தான் வீரர்களுக்கு அலாதி பிரியம். எப்பொழுதுமே தேவை இல்லாததை பேசி சாக்கடையில் கல்லெறிந்து மாட்டிக்கொள்வார்கள். இப்படி பலமுறை நடந்திருக்கிறது குறிப்பாக,

Ben-strokes

இங்கிலாந்து அணியை கவலைக்குள்ளாக்கிய பென் ஸ்ட்ரோக்ஸ்.. தொடரில் இருந்து விலகும் அபாயம் 

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி “Lord’s” மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ben-srokes

2 இடத்தில் தவறு செய்யவில்லை என்றால் இந்தியாவை முடித்திருப்போம்.. தோல்விக்கு பிறகும் காலரை தூக்கும் பென்ஸ்ட்ரோக்ஸ்.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நடைபெற்றது. இந்த போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. மொத்தமாக 336 ரன்கள்

Sai-sudharsan

சாய் சுதர்சனுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. தப்பான டீம்மை தேர்வு செய்த இந்திய அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய

England-Bumrah

பும்ராவை பற்றி புட்டு புட்டு வைக்கும் இங்கிலாந்து.. இந்திய அணிக்கு விழுகிற பலத்த அடி

இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது இந்தியா. போட்டியை வெல்ல முடியாவிட்டாலும் கூட 99 சதவீதம் இந்தியாவின் கையில் தான் இந்த மேட்ச் இருந்தது.

Ghambir

பிரச்சனைகளை முழுவதுமாக களை எடுத்த கம்பீர்.. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புது திட்டம்

இங்கிலாந்து அணி இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியை மட்டம் தட்டி பல வார்த்தைகளை விட்டது. குறிப்பாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஸ்வான், இந்த

10 Famous Trophies Named After Legends in Test Cricket

“டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜண்டுகள் பெயரில் உள்ள 10 பிரபல கோப்பைகள்”

கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத நினைவுகள் மற்றும் வீரர்களின் புகழைப் பேணும் விதமாக, பல இருதரப்பு டெஸ்ட் தொடர்களுக்கு கிரிக்கெட் லெஜண்டுகளின் பெயரில் கோப்பைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை, ஒவ்வொரு

New rules in international cricket..

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள்.. என்னல்லாம் மாத்திருக்காங்க பார்க்கலாம்

Cricket : கிரிக்கெட் விளையாட்டு அனைவரும் விரும்பி பார்க்க கூடிய ஒரு விளையாட்டு. ஒவ்வொரு கழகத்திற்கும் ஏற்றவாறு விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு மேருகேற்றபட்டது. குழந்தை முதல் பெரியவர்

gill-Strokes

2 விஷயங்களால் தோற்றுப் போன இந்திய அணி.. போட்டி கையில் இருந்தும் கோட்டை விட்ட கில்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற 370 ரன்கள் தேவை என்ற ரண்டுகட்டான் இலக்குடன் களமிறங்கியது.

india-michael

முட்டாள்கள் என இங்கிலாந்தை விளாசிய கோவக்கார பேர்வழி.. மைக்கேல் வாகனை வெளுத்த டர்பன் தாத்தா

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட், முதல் நாள் ஆட்டத்தில் இந்திய

Miller-Surya

பௌண்டரி கழுகு கேட்ச்க்கு வந்தது புது ரூல்ஸ்.. மில்லர், சூரிய குமாரால் வந்த பூகம்பம்

மெரிலிபோன் கிரிக்கெட் கிளப்(MCC), கிரிக்கெட் போட்டிகளில் இதுதான் ரூல்ஸ் அமல்படுத்தும் ஒரு கிளப். ஏதாவது புதிய விதிமுறை ஒன்றை அமல்படுத்தினால் அது இவர்கள் வகுக்கும் திட்டத்தின் கீழ்

gambir-ganguly

தேர்வுக்குழு மீது அதிருப்தியில் சவ்ரவ் கங்குலி.. இங்கிலாந்துக்கு கட்டம் கட்டிய கௌதம் கம்பீர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மிக நீண்ட தொடர் வருகிற ஜூன் 20ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட்

Prithiv-shah

கவுண்டமணி சொன்ன மாதிரி இனிமேல் வந்தா என்ன வராட்டி என்ன.. பிரித்திவ் ஷா கொடுக்கும் ஷாக்

ஐபிஎல் முடிந்த கையோடு TNPL ஆரம்பித்து விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் இந்த போட்டிகளில் பல ஐபிஎல் வீரர்கள் விளையாடி வருகிறார்கள். அஸ்வின்,

kholi-russell

கோடியில் வாங்கும் விராட் கோலி பேசுவாரு, ஆவேசப்பட்ட ரசல்.. மறைமுகமாக வெஸ்ட் இண்டீஸ்க்கு வைத்த செக்

18 வருடங்களாக விளையாடி முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது பெங்களூர் அணி. ஆரம்பத்தில் இந்த அணியை கட்டமைத்தவர் விஜய் மல்லையா. முதல் சீசனில் இருந்து கிட்டத்தட்ட நான்கு

pl-sai-sudarsan

ஐபிஎல் முதல் 4 இடங்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள்.. மொத்தமாய் மூட்டையை கட்டிய சாய் சுதர்சன்

2025 ஐபிஎல் போட்டி தொடர் முடிவடைந்தது. வெற்றிகரமாக 18 வருடங்கள் போராடி முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது பெங்களூர் அணி. அந்த அணிக்கு ரஜித் படிதார் கேப்டனாக

Ipl

அடுத்தடுத்து 3 நட்சத்திர கிரிக்கெட்டர்ஸ் ஓய்வு.. ஐபிஎல், 20 ஓவர் போட்டிகளால் வரும் புது ஆபத்து

ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடந்து வந்தது. அதன் பின்னர் 60 ஓவர் வடிவிலான போட்டிகளை விளையாட ஆரம்பித்தனர். இப்படி நாட்கள் செல்ல செல்ல

gill-Strokes

இங்கிலாந்து தொடரிலும் இந்திய அணிக்கு ஊதிய சங்கு.. பென் ஸ்ரோக்ஸ்க்கு கிடைத்த வரப்பிரசாதம்

ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர். இந்த தொடரில் இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும்

Agarkar-kaif

மொத்த எதிர்ப்பையும் சம்பாதித்து வரும் அஜித் அகார்கர்.. விட்டு விளாசிய முகமது கைஃப்

இந்திய அணி வரும் ஜூன் 20ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை ஏற்கனவே அறிவித்து

Rohit-kholi

ரோகித், விராத்தை தொடர்ந்து ரிட்டயர்மென்ட்க்கு ரெடியாகும் வீரர்.. பிசிசிஐ வட்டாரத்தில் ஏற்பட்ட புகைச்சல்

அடுத்த மாதம் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கே ஜூன் 20 ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட பெஸ்ட் தொடரின் விளையாட

Agarkar

இந்த வீரர் எனக்கு வேண்டும், பிசிசிஐயிடம் அடம் பிடிக்கும் அகார்கர்.. சிராஜ், சமியால் வந்த தலைவலி

ஐபிஎல் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியா, இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் போகிறது. அங்கே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்

sachin-Sidhu-Sunil

சச்சினும் இல்லை, கவாஸ்கரும் இல்லை.. இருவரும் ஒரே ரூபம் என ஓவர் முட்டுக் கொடுக்கும் நவ்ஜத்சிங் சித்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியவர் சுனில் கவாஸ்கர். லிட்டில் மாஸ்டர் என்ற பெயருக்கு சொந்தக்காரரான இவர் நுட்பங்கள் தெரிந்து கிரிக்கெட் விளையாட்டை கையாளும் ஆட்டக்காரர். டெஸ்ட் போட்டிகளில்

shreyas iyer

IPL வரலாற்றில் சாதனை படைத்த ஷ்ரேயாஸ் ஐயர்.. வெற்றி கோப்பையை வெல்வாரா.?

Shreyas Iyer: இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்கியிருக்கிறது. அதில் பெரும் சாதனையை படைத்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். நேற்று நடைபெற்ற