ethir-neechal-serial

குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்

எஸ்கேஆர் மற்றும் சாரு பாலாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நிச்சயதார்த்தம் வரை போய் சொத்தை கொடுக்கிற மாதிரி கொடுத்து அவர் ஆசைப்பட்ட 40% சொத்தை வாங்கிக் கொண்டார்.

குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

அப்பத்தாவின் மருத்துவமனை செலவுக்காக ஜனனி என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கும் போது அவருக்கு உதவியாக கௌதம் என்ட்ரி கொடுக்கப் போகிறார்.

அடுத்த தில்லாலங்கடி வேலையை பார்க்கும் குணசேகரன்.. தவிடு பொடியாக ஆக்கப் போகும் ஜனனி

இதுவரை குணசேகரன் நினைத்தபடி எல்லாத்தையும் வாங்கிக் கொண்ட பிறகு மறுபடியும் அடுத்த தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்து விட்டார். ஆனால் ஜனனி இதை அனைத்தையும் தவிடு பொடியாக ஆக்கப் போகிறார்.

ரெண்டு பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல்.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்

ஒரு பெண் தனியாக குடும்பத்தின் பாரத்தை சுமந்து அதை வழிநடத்தும் விதமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.. சஞ்சீவ் விலகியதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு கிடைத்த வாய்ப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கி விட்டார்.

குணசேகரனுக்கு எதிராக எதிர்நீச்சல் போட தயாராகும் ஜனனி.. ஏமாறப்போகும் ஜான்சிராணி

குணசேகரன், கரிகாலன் அப்பாவிடம் டீல் பேசுகிறார். அவரும் குணசேகரன் பேசியதெல்லாம் நம்பி சம்மதம் தெரிவித்து விட்டார்.

radhika-gopi-bhagya

பாக்கியாவை படாத பாடுபடுத்தும் ராதிகா.. ஒன்னும் தெரியாத குழந்தை மாதிரி நடிக்கும் கோபி

இவ்வளவு நடந்தும் ஒன்றுமே தெரியாத குழந்தை மாதிரி மூஞ்சியை அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டிருக்கும் கோபியின் நிலைமை எப்படி இருக்கும்.