ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் எழில்.. அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு
விஜய்டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் இளைய மகன் எழில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் இருக்கும் அமிர்தாவை உயிருக்கு உயிராக காதலித்து அவரை திருமணம் செய்வதற்காக காத்திருக்கிறார். இந்நிலையில்