ஸ்கூல் பீஸ், இபி பில் என ஒரு வாரமா வச்சு செய்யும் பாக்யா.. சுயமரியாதை காப்பாற்ற எடுத்த சவால்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதில் இனியாவின் ஸ்கூல் ஃபீஸ் கட்ட பாக்கியா தனது

alya-vijay-tv

மீண்டும் சீரியலில் நடிக்கப் வரும் ஆலியா.. இந்த வாட்டி விஜய் டிவிக்கு ஆப்பு

சின்னத் திரை ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக இருக்கும் ஆலியா மானசா, ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்த பிறகு டாப் சீரியல் ஹீரோயின் லிஸ்டில் இருந்தார்.

Vanitha

வனிதாவால் சினிமா மீது வந்த அருவருப்பு.. 2 வருடமாக பட வாய்ப்பை நிராகரிக்கும் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவர் கலந்து கொண்ட சீசனில் அதிக சண்டை வர காரணம் வனிதா

pandiyan-stores-kathir-mullai

பல வித்தை காட்டியும் நஷ்டத்தில் பாண்டியன் மெஸ்.. கடையை இழுத்து மூட நடக்கும் சதி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கதிரின் பாண்டியன் மெஸ் ஹோட்டல் தினமும்

bharathi-kannamma-serial-2

தனி ஒருவனாக தீவிரவாதிகளிடமிருந்து போராடும் பாரதி.. நெல்சன் பார்த்தா சினிமாவை விட்டு ஓடிருவாரு

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி முதன்மை மருத்துவராக வேலை செய்யும் விக்ரம் பாபு ஹாஸ்பிடலை தீவிரவாதிகள் முற்றுகையிட்டுள்ளனர். தங்களுடைய 4 கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்ற

bhagya-family-serial

ஒரே நேரத்தில் அப்பனுக்கும் மகனுக்கும் பேசப்படும் கல்யாணப் பேச்சு.. மானங்கெட்ட குடும்பமா இருக்கே

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பேரப்பிள்ளை எடுக்கிற வயதில் தன்னுடைய முன்னாள் காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த

பல கல்யாணம் பண்ணுவேன் உங்களுக்கு என்ன? பதிலடி கொடுத்த புகழ்

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் தன்னுடைய 6 வருட காதலியான பென்சியை கடந்த வியாழனன்று திருமணம் செய்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக வளம்

anu selva

எதை வாங்குவறதுனே தெரியல.. கோல்டு பார்த்து திணறிப்போன அனு செல்வா

பயங்கரமான கலெக்சன்களை பார்த்து எதை வாங்குவது என்று தெரியவில்லை என கன்பியூஸ் ஆகிவிட்டனர் அனு செல்வா. தமிழகத்தில் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என அனைத்திற்கும் தனித்தனியான பிரத்யேக ஷோரூம் மேற்கொண்டுள்ள ஒரே நிறுவனம் தான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட். சென்னையில் டி நகர் மற்றும் தாம்பரம் என இரண்டு இடங்களில் மிகப் பிரமாண்ட கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது.

தங்கத்தில் எங்கும் கிடைக்காத டிசைன்ஸ் குறைந்த விலையில் அழகழகான கலெக்ஷனில் கம்பல் வளையல் செயின் நெக்லஸ் என உள்ளிட்ட நகைகள் கிடைக்கின்றன. ஆன்ட்டிக் ஜுவல்லரி நகைகளும் எங்கும் கிடைக்காத கலெக்ஷனில் கிடைக்கின்றன.

அதேபோல் வெள்ளியில் வேறெங்கும் கிடைக்காத அளவிற்கு 92.5 ப்யூரிட்டி கொண்ட வெள்ளி நகைகள், வெள்ளி பாத்திரங்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. வைர நகைகளிலும் சாதாரண சாமானிய மக்கள் முதல் அனைவரும் வாங்கும் அளவிற்கு குறைந்த விலையில் இருந்து விற்பனை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே பல பிரபலங்கள் இந்த கடைகளில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் யூடூப் பிரபலமான அணு மற்றும் செல்வா இருவரும் சேர்ந்து தங்கச் செயின் ஒன்றை வாங்க தாம்பரத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூமுக்கு சென்றுள்ளனர்.

ஷார்ட் செயின், ஜிமிக்கி கம்மல், அழகான டிசைன்கள் குட்டி கம்மல், நெக்லஸ், வளையல்கள், தங்கத்தில் பேனா, பெல்ட் என பல விதவிதமான நகைகளில் எக்கச்சக்கமான கலெக்சன்களை பார்த்து எதை வாங்குவது என தெரியாமல் கன்பியூஸ் ஆகி உள்ளனர்.

வெறும் தங்க நகைகளை மட்டும் பார்க்காமல் வெள்ளியில் குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான், குத்து விளக்குகள் என எக்கச்சக்கமான பொருட்களை பார்த்து ரசித்துள்ளனர். வைரத்திலும் மோதிர கலெக்ஷன்களை பார்த்துள்ளனர்.

இவர்களின் இந்த ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமில்லாமல் ஒரே இடத்தில் இவ்வளவு கலெக்ஷன்களா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

pandiyan-stores-serial-04-09

பூர்வீக வீட்டிற்கும் ஸ்கெட்ச் போட்ட மாமனார்.. நடுதெருவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. மூர்த்தி உறங்கிக் கொண்டிருக்கும் போது அவரது அம்மா

mahalaxmi-Ravinder

எனக்கு மகாலட்சுமிக்கும் 21 வயசு வித்தியாசமா.? கல்யாணத்திற்கு பின் ரவீந்தர் அளித்த பேட்டி

கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் அதிகமாக மகாலட்சுமி, ரவீந்தர் திருமணச் செய்தி தான் பேசப்படுகிறது. யாரும் எதிர்பார்க்காத விதமாக காதும் காதும் வைத்தபடி திருப்பதியில் மகாலட்சுமியை திருமணம்