காலையில் பக்தி, மதியம் புயல், இரவு பேய்.. விஜய் டிவியில் புத்தம் புதுசாக வரும் 3 சீரியல்கள்
Vijay Tv Serial: ஒரே மாதிரி சீரியல் இருந்தால் போர் அடிக்கும் என்பதற்காக விஜய் டிவி சேனல் வித்தியாசமான சீரியல்களை களம் இறங்குகிறார்கள். அதிலும் சன் டிவி
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
Vijay Tv Serial: ஒரே மாதிரி சீரியல் இருந்தால் போர் அடிக்கும் என்பதற்காக விஜய் டிவி சேனல் வித்தியாசமான சீரியல்களை களம் இறங்குகிறார்கள். அதிலும் சன் டிவி
Chaitra Reddy: விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் அறிமுகமான சைத்ரா நடிப்பின் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து ஜீ
Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், ரகுராம் குடும்பத்திற்காக மாயா செய்த நல்ல விஷயம் எதுவும் வெளியே வராமல்
Veera Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், வீரா மாறன் தனியாக இருக்கும் பட்சத்தில் சாப்பாடு கொடுக்கும் தள்ளுவண்டி பிசினஸ் பண்ணுவதற்கு தயாராகி விட்டார்கள்.
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல், லோக்கல் கவுன்சிலர் பாக்யாவிடம் பிரச்சனை பண்ணியதால் பதவியில் இருந்து லோக்கல் கவுன்சிலரை அமைச்சர் தூக்கி விட்டார்.
Mahandhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய்யை கல்யாணம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்ட வெண்ணிலா, பசுபதி ராகினி சொல்வதற்கெல்லாம் தலையாட்டி வந்தார்.
Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், கார்த்திகாவுக்கு கல்யாண ஏற்பாடு நடப்பதால் கார்த்திகாவின் குடும்பத்தை பற்றி விசாரிப்பதற்கு மாப்பிள்ளை விட்டார்கள்
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், அருண் அம்மா சீதாவின் வீட்டிற்கு வந்து அருண் கல்யாண விஷயத்தை பற்றி பேசுகிறார்.
Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரியையும் நவீனையும் தவறாக புரிந்து கொண்டு வாய்க்கு வந்தபடி பேசிய யமுனாவை நவீன் கோபத்தில் அடித்து
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு செய்த அயோக்கியத்தனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அரசி தனக்குத்தானே