Ethirneechal: குணசேகரன் மீசையில் மண் ஒட்ட செய்யப் போகும் சாருபாலா.. வாய் கிழிய ஆர்ப்பரிக்கும் அப்பத்தா
படிக்கற்களைக் எல்லாம் தடை கற்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார் குணசேகரன். வீட்டு பெண்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் குணசேகரன் இடித்து விடும்படி பேசுகிறார். அவருக்கு வலதுகரமாக கரிகாலனும்