பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியால் புலம்பி வரும் சுந்தர் சி.. 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் பிரம்மாண்ட படம்
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் ஹிட்டான நிலையில், அதில் நடித்த பிரபலங்களின் சம்பள உயர்வால் இயக்குனர் சுந்தர்.சி புலம்பி வருகிறாராம்.