எதிர்நீச்சல் போட கூண்டை விட்டு பறந்து போன வளர்ப்பு கிளி.. கதிர், குணசேகரனை பந்தாடிய பத்திரகாளி
எதிர்நீச்சல் இரண்டில் குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி மனதிற்குள் ஒருவர் மீது ஒருவர் வன்மத்தை வைத்து சுற்றித் திரிகிறார்கள். அறிவுக்கரசி குணசேகரன் வீட்டில் சம்பந்தம் செய்தாலும் கூட குணசேகரனையும்,