bharathikannamma

அரைச்ச மாவே அரைச்சு புளிச்சு போச்சு.. பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனரை காரி துப்பும் ரசிகர்கள்

விஜய் டிவியின் பிரைம் சீரியல் ஆன பாரதிகண்ணம்மா சீரியலில் ஏதாவது சுவாரசியம் இருக்குமோ என ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் அரைச்ச மாவையே அரைத்து சின்னத்திரை ரசிகர்களை கடுப்பேற்றுகின்றனர்.

பட கதையை நிஜமாக்கிய நடிகை.. தொழிலதிபரை விரட்டி விரட்டி காதல் கல்யாணம் செய்த ஹீரோயின்

சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் நடிகைகள் ஒரு கால கட்டத்திற்கு பிறகு மார்க்கெட் குறைந்துவிட்டால் திருமணம், குழந்தை என்று செட்டில் ஆகி விடுவார்கள். அதுவும் இப்போதெல்லாம்

இந்த வாரம் நாமினேட்டான 6 நபர்கள்.. ஒரே போட்டியாளரை கட்டம் கட்டி தூக்கிய பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எட்டாவது வாரத்தில் நாமினேட்டான 6 போட்டியாளர்கள். இந்த வாரம் உறுதியாக வெளியே போகும் நபர் இவர்தான்.

surya-jaibhim

ஜெய் பீம் 2-க்கு தயாராகும் சூர்யா.. இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்

சூர்யாவின் சிங்கம் திரைப்படம் அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்தது போன்று இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவருமா என்று கேள்விக்கு இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்.

tamil-actress-gossip

அந்த ஹீரோவுக்கு மட்டும்தான் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுவியா.. நடிகையை மயக்கி கன்ட்ரோலில் வைத்திருந்த நடிகர்

சினிமா துறையில் காலம் காலமாக இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. அதில் வளர்ந்து வரும் நடிகைகள் மட்டுமல்லாமல் முன்னணி நடிகைகளும் டாப் ஹீரோக்களின் ஆசைக்கு

mic-mohan

ரீ-என்ட்ரியில் மாஸாக வரும் வெள்ளிவிழா கண்ட 5 ஜாம்பவான்கள்.. மைக் மோகன் கதை தான் கொஞ்சம் பாவமா இருக்கு

80 காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இடையான புகழுடன் இருந்த மைக் மோகன் மீண்டும் நடித்து வருகிறார்.

Ruturaj

6 பந்துகளில் எப்படிங்க ஏழு சிக்ஸ்.. மரண பீதியை காட்டி யாராலும் உடைக்க முடியாத சாதனையை செய்த ருத்ராஜ்

இந்திய அணியின் எதிர்காலம் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப சரியான நேரத்தில் இளம் வீரர்கள் இந்திய அணியை தூக்கி நிறுத்த வந்துகொண்டே இருக்கின்றனர். அப்படி சமீபத்தில் வந்தவர் தான் இந்திய அணியின் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்

விஜய் ஹசாரே டிராஃபி நடந்து கொண்டிருக்கிறது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், இதன் கால் இறுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இந்த கோப்பையில் 2-வது குவாட்டர் பைனலில் உத்தர்பிரதேஷ் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதின.

முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த மகாராஷ்டிரா, ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னணி வீரர்கள் பலரும் ஏமாற்றம் தந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று எதிர் அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வந்தார்.

தனி ஒருவனாக எல்லாருடைய பந்து வீச்சையும் சிதறடித்தார் ருத்ராஜ். அவர்மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 100 ரன்களை கடந்த பிறகும் சோர்வடையாமல் ஆட்டத்தின்வேகத்தை அதிகப் படுத்தினார். எல்லாத் திசையிலும் சிக்சர்கள், பவுண்டரிகள் என பறக்க விட்டார்.

இப்படி அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அவருக்கு அல்வா கிடைத்தது போல் அமைந்தது ஆட்டத்தின் 49தாவது ஓவர். இந்த ஓவரின் முதல் 5 பந்துகளை சிக்சருக்கு விளாசினார் கேப்டன் கெய்க்வாட் . ஐந்து பந்தை சிக்சருக்கு அடித்த நிலையில் அந்த 5வது பந்து அவருக்கு நோபால் ஆக வந்து சேர்ந்தது.

அந்த நோபாலையும் சிக்சர் அடித்து, ஆறாவது பந்தையும் விட்டுவைக்காமல் 6 ரன்கள் அடித்து, மொத்தத்தில் ஒரு ஓவரில் 43 ரன்களை அடித்து யாரும் எட்ட முடியாத சாதனையை படைத்துள்ளார் ருத்ராஜ் . மொத்தத்தில் 159 பந்துகளில் 220 ரன்கள் அடித்தார். விஜய் ஹசாரே தொடரில் ஏற்கனவே முதல் இரட்டை சதத்தை இந்த ஆண்டு தான் ஜெகதீசன் அடித்துள்ளார்.