கொலை முயற்சி செய்யப்பட்ட கதிர்.. பதறி அடித்து ஓடிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர்-முல்லை இருவரும் 20 லட்சம் ரூபாய் வெல்லக்கூடிய தம்பதியர்களுக்கான போட்டியில் கலந்து கொள்கின்றனர். அங்கு அவர்களுடன் இன்னொரு தம்பதியர் கைகளப்பில்

gopi-radhika

தாத்தா ஆகப்போற வயசுல அப்பாவான கோபி.. எல்லாம் காலக்கொடுமை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் விறுவிறுப்பான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதில் 50 வயசு கடந்த நிலையில் மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனாக இருக்கும் கோபி

இளையராஜா இசை அமைக்காத ஒரே நடிகரின் படம்.. 40 வருட சினிமா வாழ்க்கையில் நிகழ்ந்த ஆச்சரியம்

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளையராஜா. இதுவரை 1000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ,

நான் அப்படிப்பட்ட காம கோளாறு கிடையாது.. முதல்முறையாக வெளிவந்து ரகசியத்தை உடைத்த அசல்

கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சீசன்களை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும் போது, பல பிரபலங்கள் இதில் கலந்து கொள்வதற்கு

லிங்குசாமியின் 3 படங்களை நூலிலையில் தவறவிட்ட விஜய்.. வருந்தி பேட்டி கொடுத்த இயக்குனர்

தளபதி விஜயின் படத்தை எப்படியாவது இயக்க வேண்டும் என பல புதுமுக இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு உள்ளனர். ஆனால் ஒரு காலகட்டத்தில் டாப் நடிகர்களான அஜித்,

prasanth-tamil-actor

மாஸ்டர் பிரபுதேவாவிற்கே டஃப் கொடுத்த பிரசாந்த்.. நடனத்தில் அசத்திய 5 படங்கள்

டாப் ஸ்டார் பிரசாந்த் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்தவர். 90 காலகட்டத்தில் இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். இன்றுவரை பிரஷாந்தின் திரைப்படங்களில் இவரின்

surya-actor

அடுத்த தேசிய விருதுக்கு ரெடியாகும் சூர்யா.. மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி

சமீபகாலமாக சூர்யா நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இதனால் இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சூழலில்

vijay-ajith

வெளிநாடுகளில் வியாபாரம் ஆகாத துணிவு.. ஓவர்சீஸ் பிசினஸில் வாரிசை 50% கூட தொடமுடியாத அஜித்

பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவரின் திரைப்படங்களும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மோதிக்கொள்ள இருக்கிறது. அந்த வகையில்

அடையாளம் காட்டியதை அடியோடு மறந்து சமுத்திரக்கனி.. ஆல் ரவுண்டராக மாறியாதால் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் சமுத்திரகனி இப்போது முழு நேர நடிகராக மாறி இருக்கிறார். ஏற்கனவே அவர் சுப்பிரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட

kamal-sankar

அதிரடி அவதாரத்தில் இருக்கும் இயக்குனர் ஷங்கர்.. ஆடிப்போன ஆண்டவர்!

சமீப காலமாக சில பல சர்ச்சைகளை சந்தித்து வந்த இயக்குனர் ஷங்கர் தற்போது நூல் பிடித்தால் போல் ஒரே ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு