vishal-cinemapettai1

விஷாலின் லத்தி படத்திற்கு ஏற்படும் சிக்கல்.. நண்பனாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் படும் பாடு

நடிகர் விஷாலுக்கு இப்போது ஏகப்பட்ட பொறுப்புகள் உள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்டித் தருவதாக வாக்கு கொடுத்த விஷால் தற்போது வரை அந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல்

ஆஸ்கருக்கு சென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த முதல் 5 படங்கள்.. சிவாஜி, கமலால் கிடைத்த கெளரவம்

உலக சினிமா கலைஞர்கள் அனைவருக்கும் ஆஸ்கர் விருது என்பது ஒரு மிகப்பெரிய கனவு. எத்தனை திறமையானவர்களாக இருந்தாலும் அவர்கள் அதிகம் எதிர்பார்ப்பது ஆஸ்கர் மேடையாக தான் இருக்கும்.

பொங்கல் என்றாலே ஒரு ஹிட் பார்சல்.. விஜய் இதுவரை அந்த நாளில் செய்த தில்லாலங்கடி வேலை

பெரும்பாலும் டாப் நடிகர்களின் படங்கள் பண்டிகை நாட்களை குறி வைத்து தான் ரிலீஸ் ஆகும். அந்த வகையில் தளபதி விஜய்க்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான படங்கள்

பாக்யா முன் கோபி செய்த கேவலமான வேலை.. மானங்கெட்ட சீரியலா இருக்கே

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் விவாகரத்து ஆன பிறகு கோபியை வீட்டை விட்டு வெளியேற்றிய பாக்யா. பிள்ளைகளுக்காக மீண்டும் திருந்தி வீட்டிற்கு வருவார் என நினைத்து வெளியேற்றினார்.

தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கதை எழுதி நடித்திருக்கும் திரைப்படம் நானே வருவேன். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்த திரைப்படம்

ஆஸ்கருக்கு போன முதல் தமிழ் படம்.. அப்பா, மகன் என சிவாஜி கணேசனின் மிரட்டல் நடிப்பு

சினிமா துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கிறது. மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படும் அந்த ஆஸ்கர் விருதுக்கு முதன் முதலாக

arya1-cinemapettai

பரமபதம் விளையாட்டு போல் மாறிய ஆர்யாவின் சினிமா கேரியர்.. ஒரே படத்தால் அதல பாதாளத்திற்கு சென்ற சம்பவம்

ஆர்யா தமிழ் சினிமாவிற்கு வந்து கிட்டதட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் ஹீரோவாக ஆர்யாவை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஒரு உச்ச நடிகராக தற்போது வரை

கேவலமாய் ப்ரமோஷன் செய்த சுஹாசினி, விக்ரம்.. வேண்டா வெறுப்பாய் பேசிய பேச்சு

பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுகாக மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், ஏஆர் ரகுமான், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி என பலரும் வெளிநாட்டுக்கு சென்று வருகிறார்கள். இப்படத்தில்

மணிரத்னத்தை பார்த்து வியந்துபோன ராஜமவுலி.. எழுந்து நின்ற சம்பவத்தை கூறிய ஜெயம் ரவி

மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸுக்காக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில்

simbu-gvm-str

தியேட்டரில் காலை வாரி விட்ட வெந்து தணிந்தது காடு.. திரையரங்கு ஏமாற்றினாலும் அண்ணாச்சி ஹாப்பி

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கௌதம் மேனன், சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக இந்த படம் வெளியாகி இருந்தது.