4 வருடங்களுக்குப் பிறகு ஃபுல் ஃபார்மில் இறங்கிய ஷங்கர்..

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சமீபகாலமாக பல பிரச்சினைகளில் சிக்கி தவித்து வந்தார். கடந்த 2018 ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை.

santhanam

மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள சந்தானம் போட்ட பிளான்

தமிழ் சினிமாவில் ஒரு காமெடியனாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக வளர்ந்திருக்கும் சந்தானம் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அவர் ஹீரோவாக நடித்து வெளியான தில்லுக்கு

சரத்குமார், சத்யராஜ் வில்லனில் இருந்து ஹீரோவாக மாறினாங்க.. ஆனா ஹீரோவாக இருந்து வில்லனாக மிரட்டிய ஒரே நடிகர்

சினிமாவில் பொதுவாக ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு தான் பல நடிகர்கள் களமிறங்குகிறார்கள். இதற்காக ஆரம்பத்தில் குணச்சித்திரம், வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அதன் பின்பு ஹீரோவாக

நடுகடலில் இரண்டு துண்டாக பிளந்த கப்பல்

The Leonardo என்ர மங்கோலிய சரக்கு கப்பல் 114மீ நீளமானது. நடுகடலில் நங்கூரமிடப்பட்டுருந்த அந்த கப்பல் திடீரென இரண்டாக பிளந்தது. அந்த கப்பலில் இருந்த 11 ஊழியர்களை

annadurai-kannadasan

குடிபோதையில் சொத்தை அளித்தாரா கண்ணதாசன்? ஆவேசத்தில் உண்மையை உடைத்த வாரிசு!

கவிப்பேரரசு கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை பேட்டி ஒன்றில் தன்னுடைய அப்பா பற்றியும், குடும்பத்தை பற்றியும் பகிர்ந்துள்ளார். அண்ணாதுரை கண்ணதாசனும் தமிழ் படங்கள் ஒரு சிலவற்றில் நடித்துள்ளார். கவிப்பேரரசு

vikram-after-cobra

கோப்ராவிற்கு பின் எகிற போகும் விக்ரமின் மார்க்கெட்.. அடுத்தடுத்து 3 பெரிய இயக்குனருடன் கூட்டணி

விக்ரம் கஷ்டப்பட்டு சினிமாவில் நடித்து பலனை இன்று அனுபவித்து வருபவர். இவர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷமாக பார்க்கப்படுகிறார். கமலுக்கு அடுத்து அவர் கதாபாத்திரங்களை அவருக்கு நிகராக

varisu-vijay

மாஸ் ஹீரோனா தளபதியை பார்த்து கத்துக்கோங்க.. தில் ராஜு இப்படி புகழ்ந்து பேச காரணம் இதுதான்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக வலம் வரும் விஜய் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். துணை நடிகர்கள் முதற்கொண்டு டெக்னீசியன்கள் வரை அனைவரிடமும் இயல்பாக பழகும் அவரை அனைவருக்கும்

ajith

கொஞ்சம் கூட மதிக்காத அஜித்.. மொத்த வித்தையையும் பாலிவுட்டில் களமிறக்கி வெற்றி பெற்ற இயக்குனர்

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன். இவர் 2003ஆம் ஆண்டு குறும்பு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2005 இல் அறிந்தும் அறியாமலும்

Ashok-selvan

வளரத் துடிக்க போராடும் 5 இளம் நடிகர்கள்.. அப்படி முத்திரை குத்தப்பட்ட அசோக் செல்வன்

சினிமாவில் நுழைவதற்கு அழகும் திறமையும் இருந்தால் பத்தாது. கண்ணுக்குத் தெரியாத அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் என சில நடிகர்களை பார்த்தால் தோன்றுகிறது. அப்படிதான் கோலிவுட்டில் தற்போது வளரத்

biggboss - dharsha

ரயில்வே டிராக்கில் குத்தவச்சு போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.. இது அல்லவா குடும்ப குத்து விளக்கு

தர்ஷா குப்தா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.