பாரதிராஜா சிவாஜியை வைத்து செதுக்கிய 3 படங்கள்.. கண்ணீர் விட்டுக் கதறிய தாய்மார்கள்
இயக்குனர் இமயம் பாரதிராஜா, கோலிவுட்டில் ஸ்டுடியோவுக்குள் நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புகளை வெளிப்புற படப்பிடிப்புகளாக மாற்றியவர். கிராமத்து கதைகளை உணர்வுபூர்வமாக காட்டியவர். கிராமத்து கதைகள் இப்படி தான் இருக்கும்