சிக்கலில் மாட்டிய மோகன் ராஜா.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ஜெயம்ரவி
தனி ஒருவன் போன்ற பல திரைப்படங்களை இயக்கி இருக்கும் மோகன் ராஜா தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து காட்பாதர் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
தனி ஒருவன் போன்ற பல திரைப்படங்களை இயக்கி இருக்கும் மோகன் ராஜா தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து காட்பாதர் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பல அற்புதமான படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் ராதா மோகன். இவருடைய படங்கள் மெல்லிய நகைச்சுவையுடனும், கண்ணியமான காட்சி அமைப்புகளுடன் இருக்கும்.
மகான் திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இதைத் தொடர்ந்து விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில்
தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு என்றே உலக அளவில் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவரது படங்கள் எல்லாம் வசூல்
சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகைகள் எளிதில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஹீரோயின்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களது மார்க்கெட் உடனே சரிந்துவிடும். அதுமட்டுமின்றி படவாய்ப்புகளும் குறைந்து
சின்னத்திரையை பொறுத்தவரை இப்போது பல புதுப்புது சேனல்கள் உருவாகி வருகிறது. அதனால் இந்த போட்டியை சமாளிக்க முன்னணி சேனல்கள் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பாக்கியா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவி
தமிழ் திரையுலகில் இயக்குனர், பத்திரிக்கையாளர், நடிகர், திரைக்கதை என பன்முகம் கொண்ட ஒரு கலைஞராக திகழ்ந்த கே பாக்யராஜ், பாதியில் நிறுத்தப்பட்ட எம்ஜிஆரின் படத்தை அவரே இயக்கி
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகைகள் பலரும் இப்போது தங்களுக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகளை பற்றி தைரியமாக வெளியில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அப்படி இருந்த போதிலும் இந்த
தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக இருக்கும் நயன்தாரா தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இன்னும் இரண்டு வருடங்களுக்கு இவருடைய கால்ஷூட் நிறைந்து விட்டதாக கூறப்படுகிறது.