siva karthikeyan

வளர்த்த கிடா மார்பில் முட்டுவதா.! சம்பாதிக்க புதிய ரூட்டை போடும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் டிவி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சினிமாவில் பாண்டிராஜ் இயக்குனர் மூலம் மெரினா திரைப்படத்தின் அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் தனது திறமையை யாரும் எதிர்பார்க்காத அளவில்

pavani-amir

காதலை உறுதி செய்த பிக்பாஸ் பாவனி, அமீர்.. விஜய் டிவி உருவாக்கிய அடுத்த ஜோடி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட காதல் ஜோடிகள் வந்தன ஓவியா, ஆரவ், பாலாஜி முருகதாஸ், சிவானி ஆகியோர் காதல் கிசுகிசுவில் சிக்கினார்கள். இவர்களது

sudhakonkaara-Bala

பாதியில் பரிதவிக்க விட்ட சுதா கொங்கரா.. சரியான தூண்டிலை போட்டு பாலா பிடித்த சுறா மீன்

ஒருவழியாக பிரச்சினைகள் தீர்ந்தது, ஷூட்டிங்கின் அடுத்த கட்டத்திற்கு இறங்கியுள்ளனர் பாலா மற்றும் சூர்யா. இந்தப் படத்திற்கு மீடியேட்டராக செயல்பட்டுக் கொண்டிருந்தார் சுதா கொங்கரா. இப்பொழுது அவர் சூரரை

savithiri

அடுத்த சாவித்திரி என பெயர் வாங்கிய நடிகை.! பத்து ஆண்டுகளில் 100 படங்களா?

திறமையான நடிப்பிற்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு அங்கீகாரம் உண்டு. அப்படி ஒரு சில நடிகைகள் மட்டும் தான் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்படி சாவித்திரி

Dhanush-Selva

அடிதடி வராதது ஒன்றுதான் குறை.. சகவாசத்தை முடித்துக்கொண்ட தனுஷ், செல்வராகவன்.

படத்தின் டைட்டிலே பழைய டைட்டில் அக இருக்கிறது. இது யார் வைத்தார்கள் என்று தெரியவில்லை. சன் பிக்சர்ஸ் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா என்று அனைவரும் கேள்வி

rajini-kamal

80, 90-களில் வசூலில் ரஜினிக்கு சிம்மசொப்பனமாக இருந்த கமலின் 5 படங்கள்.. காலத்தால் அழியாத நாயகன்

உலகநாயகன் கமலஹாசன் படங்கள் என்றாலே கலைத்துவமாக இருக்கும் ஆனால் கலெக்சன் இருக்காது. நிறைய திரைப்படங்கள் சினிமாவிற்கு எடுத்துக்காட்டாக அமையும். ஆனால் வசூல் ரீதியாக வெற்றிகள் குறை, பல

Surya

அனாவசிய பிரச்சனைகள் வேண்டவே வேண்டாம்.. ஜெட் வேகத்தில் எஸ்கேப் ஆகும் சூர்யா

கதைகளைத் தேர்வு செய்வதிலும், ஒருவருக்கு கால் சீட்டு கொடுப்பதிலும் ஸ்கெட்ச் போட்டு வேலை செய்கிறார் சூர்யா என்றே சொல்லலாம். யாரிடம் எப்படி நடந்து கொள்வது, எப்படி சென்றால்

seeman

என் கதையை திருடிட்டாங்க.. பிரபல இயக்குனரிடம் பஞ்சாயத்தை கூட்டும் அண்ணன் சீமான்

சீமான் தயாரிப்பதையும், நடிப்பதையும் பல வருடங்களாக நிறுத்தி விட்டதாக தெரிகிறது. ஆனால் இப்பொழுது என் கதை தான் அது என்று பிரபல இயக்குனரிடம் பஞ்சாயத்தை கூட்டி வருகிறார்

victim-trailer-movie

பா ரஞ்சித், வெங்கட் பிரபு கூட்டணியில் மிரட்டிவிட்ட ட்ரைலர்.. பயத்தை காட்டும் விக்டிம் எப்படி இருக்கு?

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு த்ரில்லர் பாணியில் வெளிவரும் கதைகள் ரொம்பவே பிடிக்கும். அதை தெரிந்து கொண்ட இயக்குனர்கள் அது போன்ற படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நான்கு இயக்குனர்கள் இயக்கத்தில் விக்டிம் என்ற படம் உருவாகி இருக்கிறது.

4 இயக்குனர்கள், 4 கதை களங்கள், 4 மாறுபட்ட வாழ்க்கை என மிரட்டலாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. கலையரசன், நட்டி நடராஜ், நாசர், பிரசன்னா, பிரியா பவானி சங்கர், அமலாபால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

விவசாயம், திகில், மர்மம், சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் தற்போது அனைவருக்கும் ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கெட்ட சக்திகளை ஓட்டுபவராக வரும் நாசர், அமலா பாலை மிரட்டும் பிரசன்னா என்று அனைத்து கதாபாத்திரங்களும் சஸ்பென்ஸ் நிறைந்ததாகவே இருக்கிறது.

ஆக மொத்தம் இந்த படம் நான்கு மாறுபட்ட சூழலில் இருக்கும் மனிதர்கள், எந்த விஷயத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பதை காட்டும் என்று தோன்றுகிறது. டிரைலரில் இடம் பெற்றிருக்கும் பின்னணி இசையும் படு மிரட்டலாக இருக்கிறது.

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கும் இப்படத்தை சோனி லைவ் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிடுகிறது. அந்த வகையில் சிம்பு தேவன், பா ரஞ்சித், வெங்கட் பிரபு, எம் ராஜேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தை நான்கு பகுதிகளாக இயக்கி இருக்கின்றனர். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஏற்கனவே இதுபோன்று பாவ கதைகள் என்ற ஆந்தாலஜி திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. தற்போது அதே பாணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

simbu

இப்ப என்னோட ரேஞ்சே வேற.. காசுக்காக கமிட்டான படத்தையே நிறுத்திய சிம்பு

சிம்பு இப்பொழுது வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். செப்டம்பர் 15ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடுக்குப் படத்துக்கு பின்