சித்ராவின் தற்கொலையை பற்றி கூறிய ஓய்வு பெற்ற காவல் அதிகாரி.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்
சின்னத் திரையில் பிரபலமாக இருந்த நடிகை சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.