வாய வச்சுகிட்டு சும்மா இருக்காத இளையராஜா.. ஓஹோ சங்கதி அப்படி போகுதா
இளையராஜா சாதாரணமாக ஒரு ஆன்மீகவாதி எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் நேரடியாக பேசக்கூடியவர். இவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு தன் கோபத்தினால் மனதில் பட்டதை கூறுபவர். இவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்