sudhakar-gopi

யூடியூப் சுதாகரின் திருமண புகைப்படங்கள்.. சிங்கிளாக பரிதாபமாக வந்து வாழ்த்திய கோபி

தற்போது சமீபகாலமாக ரசிகர்கள் தொலைக்காட்சியை காட்டிலும் யூடியூப் வீடியோக்களை அதிகமாக பார்க்கின்றனர். இதனால் திரைப்பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை தற்போது யூடியூபில் சேனல் தொடங்கி வீடியோக்களை

rajini-mgr

எம்ஜிஆருக்கும், ரஜினிக்கும் இடையே வெளிவராத நட்பின் ரகசியம்.. அப்ப அதெல்லாம் கட்டுக்கதையா?

திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பல நெகடிவ் விமர்சனங்கள், கிசுகிசுக்கள் என்று ஏராளமாக வெளிவந்திருக்கிறது. அப்படி அவரைப் பற்றி வெளிவந்த ஒரு தகவல் தான் அவருக்கும்,

கவர்ச்சி ஆடை குறித்து விமர்சனம் செய்த ரசிகர்கள்.. தக்க பதிலடி கொடுத்த சமந்தா

தற்போது தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சி இல்லாத கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். அதெல்லாம்

8 வருடத்திற்கு முன் போட்ட பிளான், இப்போ ஒர்க்கவுட் ஆகுது.. அதிரடி திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் எட்டு வருடங்களாக பிரிந்து வாழும் கணவன் மனைவியை அவர்களது குழந்தைகள் சேர்க்கும் என சௌந்தர்யா எட்டு வருடங்களுக்கு முன்பே பிளான் போட்டார்.

raja-rani2-saravanan-cinemapettai1

முத்தமழை பொழிந்த ராஜா ராணி 2.. வரவர ரொம்ப ஓவரா போறீங்க!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் மனைவியின் கனவை தூக்கி சுமந்து கொண்டு, அதை நிறைவேற்றத் துடிக்கும் கணவன் சரவணன் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டான். ஏனென்றால்

பீஸ்ட் படத்தால் ஒதுங்கிய கமலின் விக்ரம்.. லோகேஷ் பிறந்தநாளுக்கு ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த போஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததால் அவருடைய டிமாண்ட் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து அடுத்த படமே உலக நாயகன் கமலஹாசனை

ரிலீஸ் தேதியை நாளை அறிவிக்க உள்ள விக்ரம் படக்குழு.. தில்லாக களத்தில் குதிக்கும் ஆண்டவர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, அடுத்தப்படியாக கமல்ஹாசன் வைத்த விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில்

பிரமாண்டமாக ஏற்பாடு செய்யும் சன் பிக்சர்ஸ்.. ஓரம்கட்டப்பட்டாரா சூப்பர் ஸ்டார்?

சன் பிக்சர்ஸ் தற்போது பல திரைப்படங்களை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட இதன் தயாரிப்பில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியாகியிருக்கிறது. அந்த வரிசையில்

நடித்தால் ஹீரோ தான், அடம்பிடித்த முரட்டு நடிகர்.. ஒரே கதாபாத்திரத்தில் ஓரங்கட்டிய சினிமா

தமிழ் சினிமாவில் சரியான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது ஒரு கலையாகவே பார்க்கப்படுகிறது. நடிப்பைத் தாண்டி இந்த கலை தெரிந்தால் மட்டுமே ஒரு நடிகர் தமிழ் சினிமாவில்

surya

எதற்கும் துணிந்தவன் படம் பிளாப் இல்ல.. மூன்றே நாளில் வசூலில் சொல்லி அடித்த சூர்யா

சூர்யா ரசிகர்களின் இரண்டு ஆண்டுகள் தவத்திற்கு பிறகு தற்போது சூர்யா அவர்கள் திரையரங்குகளில் பெரிய திரையில் தோன்றியிருக்கிறார். இதற்கு முன் அவர் நடித்த ஜெய்பீம், சூரரைப்போற்று திரைப்படம்