சூர்யாவை நம்புன வரைக்கும் போதும்.. பிரபல இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு
சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு சூர்யா தற்போது பாலா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.