வெற்றிமாறனை நம்பினால் வேலைக்காகாது.. முரட்டு இயக்குனரிடம் தஞ்சமடைந்த சூர்யா!
ஜெய்பீம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர்