அந்தரங்க வழக்கில் இருந்து விடுபட்டு, ஏழைகளுக்கு உதவும் புவனேஷ்வரி..
நெல்லை, சங்கரன் கோயிலைச் சேர்ந்தவர் நடிகை புவனேஷ்வரி. சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். தொடர்து வாய்ப்புகள் தேடி வந்தார். விஜயின் பிரியமானவளே, ரிஷி உள்ளிட்ட படங்களின்