குறி வச்சா.. இறை விழும்.. 1000 கோடி இழப்பு.. தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடி மோசடியா? அப்போ இந்தியா முழுக்க?
சமூகத்தில், சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், சைபர் கிரைம் குற்றங்கள் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சைபர் குற்றங்களான ஹேக்கிங் இணைய நிதி மோசடிகள்,