உடம்பு நல்லா தானே இருக்கு, உழைச்சி சாப்பிடலாமே!. பிரபல நடிகையை வெளுத்து விட்ட பிரேமலதா விஜயகாந்த்
Premalatha Vijayakanth: இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். இது மக்கள் திலகம் எம்ஜிஆருக்காக எழுதப்பட்ட வரிகள்.