மூக்கு முட்ட குடிச்சு மட்டையான கோபியை கரை சேர்க்கும் ராதிகா.. பாக்கியாவிற்கு குட் பாய் சொன்ன வாரிசு
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தாத்தா இறந்த பிறகும் அவர் எழுதி வைத்த கடிதத்தை வைத்து மொத்த குடும்பமும் அழுது வேதனைப்படுகிறார்கள்.