விவாகரத்திற்கு பின்னும் கொடிகட்டி பறக்கும் 3 நடிகைகள்.. அமலாபால் கைவசம் ஒரு டஜன் படங்களா?
திருமணத்திற்கு பின் இருந்ததைவிட விவாகரத்திற்கு பின்பு படு பிஸியாக இருக்கும் 3 பிரபலங்கள்.
திருமணத்திற்கு பின் இருந்ததைவிட விவாகரத்திற்கு பின்பு படு பிஸியாக இருக்கும் 3 பிரபலங்கள்.
டி ராஜேந்திர் தனது வீட்டுக்கு வந்த தனுஷின் திருமண பத்திரிக்கையை பார்த்து விட்டு பிரபலம் ஒருவரை வெளுத்து வாங்கி உள்ளார்.
தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற கௌதம்- மஞ்சிமா ஜோடி. சோசியல் மீடியாவை கலக்கும் திருமண புகைப்படங்கள்.
தனுஷின் நடிப்பில் வாத்தி திரைப்படம் உருவாகி இருக்கிறது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் இப்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அருண்
நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இருவரும் தங்கள் வேலையில் கவனம் செலுத்தி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொத்தம் 167 திரைப்படங்கள் நடித்த நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் சில திரைப்படங்களில் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்திலும் நடித்து அசத்துவார். தற்போது தனது மகள்
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் அனிருத் தற்போது வெளியாகும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சில திரைப்படங்களில் தனது குரலின் மூலமாக பாடல்களையும் பாடி அதையும் ஹிட் கொடுத்து
கோலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரும் அன்று முதல் இன்று வரை 60 வயதை தாண்டியும் கதாநாயகன்களாக
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது முன்னாள் கணவர் தனுஷுடனான விவாகரத்துக்குப் பின்னர் திரைப்படங்களை இயக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே லால் சலாம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இதனால் தொடர்ந்து ரஜினியின் சம்பளம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் படத்தை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தனது தந்தை ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.
பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றி லைக்காவுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. ஏற்கனவே பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணியில் இருக்கும் லைக்கா நிறுவனம் இந்த
தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் சம்பளம் படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக உள்ளது. வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர்களும் பெரிய ஹீரோக்கள் கெட்ட சம்பளத்தை கொடுத்து
தனுஷ் தற்போது முழு வீச்சில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களை தொடர்ந்து அவருடைய நடிப்பில் வாத்தி திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
நட்சத்திர தம்பதிகளான தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். அதிலிருந்து பல மாதங்களாக
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். பொதுவாக அவரது திரைப்படங்களின் படப்பிடிப்பு என்றாலே அமைதியாக இருக்கும். ரஜினிகாந்திற்கு தங்கும் இடம், உணவு
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், ஜெய், தமன்னா ஆகியோர் நடித்து வரும்
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை தான் அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் கடந்த சில மாதங்களாகவே ஏகப்பட்ட பிரச்சனைகள் நிலவி வருகிறது. அதிலும் முக்கியமாக அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் தனுஷை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் அந்த படத்தின் ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் எப்போதும் சிரித்த முகத்துடன், இரு
இந்த 2022ஆம் ஆண்டு கோலிவுட்டின் பல முக்கிய பிரபலங்கள் தங்களுடைய விவாகாரத்து அறிவிப்பினை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகினர். சிலர் இதில் இரண்டாவது திருமணமே செய்து கொண்டனர். 2021
நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை 18 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டு 2 மகன்களுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த வருடம் இவர்களது
தனுஷ் ஒரு மாஸ் நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்று வருகிறது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சில மாதங்களுக்குப் முன்பு பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களை இணைப்பதற்காக பெற்றோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் முயற்சி செய்தும் தோல்வியில்
சூப்பர் ஸ்டாரை சுற்றி எங்கிருந்துதான் இத்தனை பிரச்சனைகள் வருமோ தெரியவில்லை. சமீப காலமாக அவர் தீராத மன உளைச்சலில் இருந்து வருகிறார். சினிமா வாழ்க்கை ஒரு புறம்
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சமீபத்தில் மனமொத்து பிரிய போவதாக அறிவித்தனர். ஆனால் அடிக்கடி இவர்கள் இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் தங்களது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த சில வருடங்கள் நடந்து வந்த பிரச்சினை காரணமாக ஜனவரி மாதம் 17ஆம் தேதி நள்ளிரவில் பிரிவதாக அறிவித்தனர். இருவரும் ஆந்திராவில் உள்ள
தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த தாய் கிழவி பாடல் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை சமீபத்தில் முறித்துக் கொண்டனர். உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவர்களை மீண்டும் ஒன்று சேர