வாலி படத்தில் அஜித் பதிலாக யார் நடித்திருந்தால் நல்லா இருக்கும்.. SJ சூர்யா அளித்த பதில்
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கதையாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் நடிகர் எஸ் ஜே சூர்யா. தற்போது முன்னணி ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித் என்ற இரு
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கதையாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் நடிகர் எஸ் ஜே சூர்யா. தற்போது முன்னணி ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித் என்ற இரு
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் தங்களின் முந்தைய படம் அதிக வசூல் சாதனை படைத்தால் அடுத்த படத்திலேயே சம்பளத்தில் அதிகமாக கேட்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகர்கள் மாஸ் ஹீரோவாக தங்களது இமேஜை வைத்துக் கொள்வதற்கு முக்கிய காரணம் சண்டைப் பயிற்சியாளர்கள். நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் ஆகியோர்களை ஊடகங்கள்
சினிமா நடிகைகள் படப்பிடிப்பின் போது தங்களுடன் படிக்கும் சக நடிகர் காதல் வயப்படுகிறார்கள். அதன் பின் இருவரும் காதலித்து ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் எப்போதுமே இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே போட்டி இருக்கும். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து ரஜினி, கமல் என தற்போது விஜய், அஜித் வரை
திரைத்துறையில் இருக்கக் கூடிய பிரபலங்கள் தன்னை சுற்றியுள்ள நபர்களுக்கு செய்யும் சில உதவிகள், வெளியில் வெகுவாக பேசப்படும். அதனை ஒரு பப்ளிசிட்டி என்று கூட சில விமர்சனங்கள்
நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய வி வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் எஃப் ஐ ஆர். இந்த படத்தின் மூலம் உதவி இயக்குனராக இருந்த மனு
அஜித்தின் H. வினோத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் வலிமை. இந்த படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு டிரெய்லரே இந்த லெவலில் இருக்கும் போது படம் எப்படி
தமிழ் சினிமாவில் எப்போதும் காதல் திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெறும். தற்போது முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித் ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தனர்.
ஹிந்தியில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்து தற்போது தமிழ் மொழியில் பல திரைப்படங்களை தயாரித்து வருபவர் போனிகபூர். நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு அவர் மீண்டும் அஜித்துடன் வலிமை
நடிகர் அஜித்துக்கு இன்று இருக்கக்கூடிய மாஸ் மிக பெரியது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியளவில் மாஸான நடிகராக இருக்கிறார். அவரை வைத்து ஒரு படமாவது பண்ணிவிட வேண்டும் என
தளபதி விஜய்யை உரிமையாக எங்கள் அண்ணன் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதையும் தாண்டி தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்து மற்றும் மாஸ்
கொரோனா பிரச்சினையின் காரணமாக வெளியீடு தள்ளிப் போயிருந்த வலிமை படம் தற்போது வெளியாக இருக்கிறது. இதற்காக பல வருடங்களாக காத்திருந்த அஜித் ரசிகர்கள் தற்போது வலிமை படத்தை
தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் பெரும்பாலும் ஒரே சாயலில் இருப்பதால் தமிழில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இதனால் தமிழ் ஹீரோக்களுக்கு
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தின் ரிலீஸ்
ஒரு நாடக நடிகையாக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கி பின்னர் தமிழ் ரசிகர்களாலும், திரையுலகினராலும் ஆச்சி என்று அன்போடு அழைக்கப்பட்டவர் மனோரமா. இவர் தமிழ் உள்ளிட்ட ஏராளமான
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக போலி அக்கவுண்ட் தொடங்கப்படுகிறது. சினிமா பிரபலங்களை, கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர்களின் பெயர்களில் இணையத்தில் அதிகமாக போலி அக்கவுண்ட் தொடங்கப்படுகிறது.
இயக்குனர் முருகதாஸ் இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆனாலும் கடந்த சில வருடங்களாக முருகதாஸ் இயக்கும் படங்கள் பெருமளவு ரசிகர்களை
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா, சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் நபர். இவர் தற்போது தல அஜித்தின் மனைவி ஷாலினி பெயரில் பொய்யான
இதுவரை அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த வலிமை ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக இழுபறியில் இருந்த வலிமை படம் இப்பொழுது வெளியாக உள்ளது. அஜித் முதல்
பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த வலிமை படம் கொரோனா மூன்றாவது அலை காரணமாக தள்ளிப் போகவே, தற்போது படக்குழுவினர் கிட்டத்தட்ட ஒரு தேதியை முடிவு செய்துள்ளனர். அந்த தேதியை
அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் போனி கபூர். இவருடைய மனைவி பிரபல நடிகை ஸ்ரீதேவி. இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில்
இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவின் பிசியான தயாரிப்பாளராக வலம் வரும் போனி கபூர் கடந்த சில மாதங்களாகவே பெரும் மன உளைச்சலில் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவருக்கு
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக வலம் வருபவர்கள் அஜித், ஷாலினி. அமர்க்களம் என்ற திரைப்படத்தில் இவர்கள் இணைந்து நடித்த பொழுது காதல் வயப்பட்டு கடந்த
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக உள்ள காமெடி நடிகர் என்றால் யோகி பாபு தான். தற்போது வரும் முன்னணி நடிகர்களின் பெரும்பாலான படங்களில் யோகி பாபு தான்
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் படக்குழுவினர் பிப்ரவரி மாதம் படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் அஜீத் ரசிகர்கள் தற்போது
எச் வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி போட உள்ளார் அஜித். வலிமை படம் பிப்ரவரியில் வெளியாக உள்ள நிலையில் அஜித்தின் 61 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்க
ஊடகங்கள் நினைத்தால் ஒரு நல்ல படத்தையும் தோல்வி அடையச் செய்யவும், தோல்வியை தழுவ வேண்டிய படங்களை வெற்றி பெற செய்ய முடியும். சில சமயங்களில் நல்ல படங்களுக்கும்
மலர் டீச்சராக ரசிகர்களுக்கு அறிமுகமான சாய் பல்லவி தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சமீப
தற்போது சினிமாவில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் திரைப்படங்களில் பெரிய நடிகர்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கின்றனர். அது அந்த திரைப்படத்திற்கு முக்கிய பலமாகவும் அமைகிறது.