விவாகரத்திற்கு பின்னும் கொடிகட்டி பறக்கும் 3 நடிகைகள்.. அமலாபால் கைவசம் ஒரு டஜன் படங்களா?
திருமணத்திற்கு பின் இருந்ததைவிட விவாகரத்திற்கு பின்பு படு பிஸியாக இருக்கும் 3 பிரபலங்கள்.
திருமணத்திற்கு பின் இருந்ததைவிட விவாகரத்திற்கு பின்பு படு பிஸியாக இருக்கும் 3 பிரபலங்கள்.
பாழடைந்த கட்டிடமாக இருந்த பின்னி மில் அருண் விஜயால் பளபளவென்று ஜொலிக்கிறது.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக அருண் விஜய் படாத பாடுபடுகிறார். அதிலும் இவர் சண்டைக் காட்சியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தவில்லை என்பதை காட்டும் விதத்தில் புகைப்படத்தையும் தற்போது பதிவிட்டுள்ளார்.
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. தற்போது வாரிசு படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சினிமாவில் இயக்குனர்கள் வந்த புதிதில் டாப் நடிகர்களின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. படிப்படியாக தனது திறமையை நிரூபித்த பிறகு தான் பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்பு
அருண் விஜய் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி பல படங்களில் பிசியாக உள்ளார். சமீபத்தில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படம் விமர்சன ரீதியாக
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கேங்ஸ்டர் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அது போன்ற கதைகளுக்கு அவர்கள் எப்போதுமே நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் ஏனென்றால் நிஜ வாழ்வில் ஒரு
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை அமலாபால். மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்த பட வாய்ப்பு வர அமலாபாலின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.
தமிழ்நாட்டில் முக்கிய நகரமாக பார்க்கப்படுவது சென்னை. வந்தாரை வாழவைக்கும் சென்னையை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி உள்ளது. அவ்வாறு சென்னையை சுற்றி உள்ள
தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த சில இயக்குனர்கள் தற்போது ஒரு ஹிட் படம் கூட கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். ஏனென்றால் தற்போது தமிழ் சினிமாவில்
விஜய் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தலைவா. அமலாபால், சத்யராஜ், சந்தானம் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர்.
சூர்யா, பாலா கூட்டணியில் உருவாகி வரும் படம் வணங்கான். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படம் தொடங்கியதிலிருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளது.
இல்லற வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் மறுமணம் செய்வது சாதாரண விஷயமாக மாறியுள்ளது. இது வெளியில் சாதாரணமாக பார்க்கப்பட்டாலும் திரைப்பிரபலங்கள் என்பதால் பெரிய அளவில் பேசப்படுகிறது. அந்தவகையில்
சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகைகள் எளிதில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஹீரோயின்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களது மார்க்கெட் உடனே சரிந்துவிடும். அதுமட்டுமின்றி படவாய்ப்புகளும் குறைந்து
ஒருவழியாக பிரச்சினைகள் தீர்ந்தது, ஷூட்டிங்கின் அடுத்த கட்டத்திற்கு இறங்கியுள்ளனர் பாலா மற்றும் சூர்யா. இந்தப் படத்திற்கு மீடியேட்டராக செயல்பட்டுக் கொண்டிருந்தார் சுதா கொங்கரா. இப்பொழுது அவர் சூரரை