யார் NO-1 பிரச்சினை உங்களால தான்.. நீங்க வாயை மூடிட்டா போதும் பயங்கர காட்டத்தில் சமுத்திரக்கனி.!
கோலிவுட்டில் யார் நம்பர் ஒன் என்ற கேள்விக்கு முகத்தில் அடித்தார் போல் பதில் சொன்ன சமுத்திரக்கனி.
கோலிவுட்டில் யார் நம்பர் ஒன் என்ற கேள்விக்கு முகத்தில் அடித்தார் போல் பதில் சொன்ன சமுத்திரக்கனி.
பிரபல நிறுவனங்களை கடுமையாக விமர்சித்து பேசிய பா. ரஞ்சித்.
பிராண்டட் கம்பெனிகள் ஆயிரக்கணக்கானோரை வேலையில் இருந்து தூக்குவதற்கு முக்கிய காரணம் இதான்.
இந்த படங்கள் தியேட்டரில் மோதியது மட்டுமல்லாமல் இப்போது ஒடிடி தளத்திலும் மல்லுகட்ட தயாராகி இருக்கிறது.
பொதுவாகவே பெண்கள் புடவை எடுக்க போனால் குறைந்தபட்சம் 10 கடையாவது ஏரி இறங்குவார்கள் என்பது பலகாலமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது கையில் உள்ள ஒரு மொபைல்
1250 கோடிக்கு மேல் இத்திரைப்படம் உலக அளவில் வசூலையும் பிடித்தது காந்தாரா. இதனிடையே இத்திரைப்படத்தை தொடர்ந்து கன்னட இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
கன்னட இயக்குனர் ரிஷிப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னட மொழியில் மட்டும் வெளியான காந்தாரா திரைப்படம் அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
இரவின் நிழல் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகில் முதல் திரைப்படம் என்று கூறினார். இதனை எதிர்த்து ப்ளூ சட்டை மாறன் இல்லை இது இரண்டாவது படம்
ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனல் மூலம் பல படங்களை விமர்சனம் செய்து வருகிறார். இவர் பல பெரிய நடிகர்கள் பற்றி எந்த பயமும் இல்லாமல்
மாநாடு வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியாகி நல்ல வசூலை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு. கௌதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஏ
சூர்யா இப்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். மிகவும் பிரம்மாண்டமாக 3டி முறையில் பத்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில்
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் எங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி ஒரு மாதம்
சூர்யா தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலாவின் இயக்கத்தில் அவர் பல மாதங்களாக நடித்துக் கொண்டிருந்த வணங்கான் திரைப்படம் இன்னும்
தற்போதைய சினிமா உலகில் ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. அதிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்குவதில் இந்த நிறுவனங்களுக்குள் பலத்த போட்டியே நடைபெறுகிறது. படம்
இயக்குனர் அட்லி பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கோலிவுட்டை சார்ந்த நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். நீண்ட
சமீபகாலமாக டாப் நடிகர்களின் படங்கள் திரையரங்கு வெளியீட்டுக்கு பின்பு ஓடிடியில் வெளியாகி வருகிறது. அதிக அளவு ஓடிடியிலும் ரசிகர்கள் படத்தை பார்த்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும்
இசைப்புயல் ஏஆர் ரகுமான் தற்போது தமிழில் ஏராளமான படங்கள் இசை அமைத்த வருகிறார், கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா, சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆகிய
வசூல் மன்னனாக தற்போது தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மிகக் குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் இடம் பிடித்து விட்டார்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த மாத இறுதியில்
மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று காவியம் தற்போது பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தைக் காண ரசிகர்கள்
திரையரங்குகளில் படம் பார்ப்பதை விட ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் பெரும்பாலான படங்கள் சமீபகாலமாக ஓடிடியில் வெளியாகி வருகிறது. அந்தவகையில் கடந்த சில மாதங்களில்
மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம், பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட
சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் உள்ள நிலையில் தற்போது புது அவதாரத்தை எடுத்துள்ளார். சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமான சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஹீரோவாக
அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து லயன் என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனர் அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்திலேயே
சமீபத்தில் கமலஹாசனின் முன்னாள் மனைவி சரிகா ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு வேலை பார்ப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். சரிதா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14 அன்று வெளியான திரைப்படம் கே ஜி எஃப் 2. முதல் பாகத்தை காட்டிலும்
சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த படம் கே ஜி எஃப் 2. மேலும், விஜய்யின் பீஸ்ட்
இயக்குனர் மணிரத்னம் கனவு படம் தான் பொன்னியன் செல்வன். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. பொன்னியின் செல்வன் என்ற நாவலை மணிரத்தினம் படமாக எடுக்கிறார். இதனால்
பல வருடங்களாக தமிழ் சினிமாவை தன்னுடைய நடிப்பினால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் தற்போது அரசியலிலும் களம் புகுந்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த
சென்ற வாரம் ஆஸ்திரேலியா நாட்டையே உலுக்கும் விதமாக அமைந்தது ஷேன் வார்னே மரணம். மொத்த நாடுமே அவருக்காக இன்றுவரை கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கிறது. ஷேன் வார்னே