வெறும் 399 ரூபாய் இருந்தா போதும் சாம்சங் மொபைல்.. அதிரடியாக களத்தில் இறங்கும் அமேசான்
ஒரு நல்ல ஸ்மார்ட்போன் நம் கையில் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாகவும் இருக்கும். அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி ஏ 12 ஸ்மார்ட்போனை 399 ரூபாய்க்கு
ஒரு நல்ல ஸ்மார்ட்போன் நம் கையில் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாகவும் இருக்கும். அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி ஏ 12 ஸ்மார்ட்போனை 399 ரூபாய்க்கு
கடந்த சில நாட்களாகவே கட்டுக்கடங்காத காட்டுத் தீ போல மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது ஜெய் பீம் பட விவகாரம் தான். இயக்குனர்
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான படம் தான் ஜெய் பீம். உண்மை சம்பவத்தை
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் அமேசான் தளத்தில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி வெளியாகும் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது திரைப்படம் ஜெய் பீம்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேற்று இரவு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல
சூர்யா மற்றும் அமேசான் கூட்டணியில் கடந்த வருட தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று. தியேட்டரில் வெளியாகி இருந்தால் கூட இந்த படம் இப்படி
தனுஷுடன் ஆடுகளம் படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்ஸி. தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்காவிட்டாலும் தனக்கான உள்ள கதாபாத்திரத்தை திறமையாக தேர்வு செய்து வருகிறார். அஜித்
குணச்சித்திர நடிப்பில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்தான் நாசர். இவர் தற்போது நடித்து வெளிவந்துள்ள ஏறிட என்ற படம் அமேசானில் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சூதாட்டத்தை
அரசியல் சர்ச்சைகளுக்கு பிறகு உண்மையாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மவுசு குறைந்து விட்டதா என்ற கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் எழத் தொடங்கிவிட்டது. அதற்கு காரணம் சமீபத்தில் வந்த
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா காதலித்து திருமணம்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது காமெடி நடிகர் விவேக் மட்டுமே. சமூக கருத்துக்கள் நிறைந்த இவரது காமெடி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும்
நீண்ட காலமாகவே விஜய் டிவிக்கும் சினிமாத்துறைக்கும் அதிக நெருக்கம் உண்டு. விஜய்டிவின் ரியாலிட்டி ஷோக்கள் முதல் சீரியல்கள் வரை புகழ் பெற்றவர்கள் அனைவருக்கும் நிச்சயம் சில வாய்ப்புகளை
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து தொழில்களும் முடங்கிப் போயுள்ளன. அதில் சினிமாவும் ஒன்று. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இவருடன் துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும்
இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் பகத் பாசிலின் பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அந்த அளவிற்கு தவிர்க்க முடியாத ஒரு சிறந்த நடிகராக வலம் வந்து
மெட்ராஸ், காலா, கபாலி படங்களின் இயக்குனர் பா.ரஞ்சித். சாதிய அடக்குமுறை கீழ்க்குடி மேற்குடி பிரிவினைவாதம் பற்றி எளிதில புரியும் படி தெளிவுபட எடுத்துரைக்கும் தெளிவான இயக்குனர் இவர்.
கொரோனாவால் பெரிய பெரிய தியேட்டர்கள் மற்றும் மால்கள் தற்போது மூடப்பட்டுள்ளது. எந்த ஒரு முன்னணி நடிகரின் சினிமா படங்களும் வெளியிட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில்
தற்போது தமிழ் ரசிகர்கள் தியேட்டரில் போய் படம் பார்ப்பதை சுத்தமாக மறந்து விட்டனர் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு ஒடிடி தளங்கள் தமிழ் ரசிகர்களை ஆக்கிரமித்துவிட்டன.
இந்த சினிமா உலகத்தில் ஹீரோ ஹீரோயின்கள் ஆடிய ஆட்டம் எல்லாம் மெதுவாக குறைந்து கொண்டே வருகிறது. தியேட்டர்களில் ரசிகர்கள் ஆட்டத்தை போடுவதால் அதிகமான கோடிகளில் சம்பளம் வாங்கும்
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வியாபார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்ற கர்ணன் படம் தமிழகமெங்கும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
சமீபகாலமாக சினிமாவில் அனைவரும் பெருமையாக பேசிக் கொண்டிருந்த திரைப்படம் தான் திரிஷ்யம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் அதிகம் பார்த்த
தமிழ் சினிமாவில் தனது உழைப்பால் முன்னேறி, தற்போது முன்னணி நடிகராக மாறி இருப்பவர்தான் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து
பல போராட்டங்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அடுத்த இரண்டே வாரத்தில் அமேசான் தளத்தில் வெளியாகும் செய்திதான் தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படம் உலகம் முழுவதும் வெளியானது. இதுவரை இல்லாத அளவுக்கு