அஜித்துக்காக எழுதிய கதை.. பின்னர் ஜெயம் ரவி கைக்கு போன கதை
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவருக்காக எழுதிய கதை ஒன்று பிற்காலத்தில் ஜெயம் ரவி நடிக்க வேண்டியதாயிற்று என பிரபல இயக்குனர்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவருக்காக எழுதிய கதை ஒன்று பிற்காலத்தில் ஜெயம் ரவி நடிக்க வேண்டியதாயிற்று என பிரபல இயக்குனர்
தமிழ் சினிமாவில் இன்றளவும் ஒரு சிறந்த காதல் திரைப்படமாக இருப்பது மௌனம் பேசியதே. அமீர் இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை
தமிழ் சினிமாவில் ஆசையாசையாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜீவா. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதன்பிறகு தித்திக்குதே என்னும் படத்தில் நடித்திருந்தார்.
உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சமுத்திரகனி. இப்படத்திற்கு பிறகு பல படங்களை இயக்கியுள்ளார். ஆனால் ரசிகர்களிடம் முதன்முதலில் சமுத்திரக்கனி பரிச்சயமானது நாடோடிகள்
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் அமீர். இவர் நடிகராகவும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். இருப்பினும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது அமீரின் இயக்கத்தில் வெளியாகும் படங்களைத்தான்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் நடிகர்
தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் அமீர். இப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சமீப காலமாக படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி அவரது நடிப்பில் சமீபத்தில்
தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். ஆடுகளம் தொடங்கி அசுரன் வரை இவர் எடுத்த அனைத்து படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அமீர். முன்னணி இயக்குனரான பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய
தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர் என அனைவரும் தற்போது படங்களில் நாயகனாக நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சமீப காலமாக படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி அவரது நடிப்பில் சமீபத்தில்
இன்று சினிமாவில் அமீரை ஒரு நடிகராக ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும் இயக்குனராக அவரை கொண்டாடுவதற்கு தனி ஒரு கூட்டமே உள்ளது என்பது மறுக்க முடியாத
சினிமாவில் மட்டுமே பல அற்புதங்கள் நடக்கும். ஒளிப்பதிவாளராக சினிமாவுக்குள் நுழைந்து பின்னால் தவிர்க்க முடியாத இயக்குனர்களாக மாறிவிடுவார்கள். அந்த வகையில் மகேந்திரன், கே வி ஆனந்த் போன்றோரைச்
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆல்ரவுண்டர் கபில் தேவிற்கு அப்புறம் பௌலிங் யூனிட்டில் ஒரு பெரிய வெற்றிடமே உருவாகியது. அதை ஓரளவு நிரப்பியது என்றால் ஜவகல் ஸ்ரீநாத்தும், வெங்கடேஷ்