நெல்சனை சுற்றலில் விட்ட ரஜினிகாந்த்.. இதுவரை யாரும் பார்க்காத சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்
நெல்சன் இந்த ஒரு வருடத்தில் ரஜினியை பார்த்து புரிந்து கொண்ட விஷயங்களை பற்றி பகிர்ந்திருந்தார்.
நெல்சன் இந்த ஒரு வருடத்தில் ரஜினியை பார்த்து புரிந்து கொண்ட விஷயங்களை பற்றி பகிர்ந்திருந்தார்.
விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்திற்கு பூஜையை ஆரம்பிக்கவில்லை அதற்குள் லாபம் பார்த்து விட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு இசையமைப்பாளர் அனிருத் நெருங்கிய உறவினர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
பிரம்மாண்ட படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக சுற்றி வருகிறார் ராக் ஸ்டார் அனிருத்.
லோகேஷ் இயக்கத்தில் உருவாக்கி உள்ள லியோ படத்திலும் அனிருத் தான் இசையமைத்திருக்கிறார்.
நெல்சன் சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.
ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களையும் இழுக்கக்கூடிய காந்தம் தான் சூப்பர் ஸ்டார்.
ஜெயிலர் முதல் காட்சியை பார்த்துள்ள ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Jailer Movie: நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகி இருப்பதால், இந்த படத்திற்கான
ரஜினி முழுக்க முழுக்க அனிருத்தை பெருமையாக பேசி உள்ளார்.
ஒரு படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இப்படி ஒரு வியாபார சாதனையை படைத்திருக்கிறது என்றால் அது விஜய் 68 தான்.
உலகநாயகன் கமலஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவா தன்னுடைய அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த காலத்தில் இருந்த தொழில்நுட்பங்களை விட, இந்த காலத்தில் இசையமைப்பதற்கு தொழில் நுட்பங்கள் இன்னும் அதிக முன்னேற்றத்துடன் இருக்கிறது.
அனிருத் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்ற ஒரு விஷயம் செய்திருக்கிறார்.
அட்லியால் வந்த குழப்பம் போதாது என்று அனிருத்தால் புது பிரச்சனையை ஜவான் சந்தித்திருக்கிறது.
படத்தில் சில நிமிடத்திற்கு வருவதற்காகவே பல கோடிகளை வாங்கிய நடிகை.
அனிருத்துக்கு போட்டியாக ஜிவி பிரகாஷ் கையில் இருக்கும் ஹீரோக்கள்.
பணத்திற்கு ஆசைப்பட்டு அனிருத் செய்த காரியம்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய அனிருத், கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை இசையுலகத்தில் அடைந்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான லியோ பட முதல் சிங்கிள் வைரல் ஆவதற்கு பதிலாக சர்ச்சையில் தான் முடிந்தது.
ரஜினி ஹுக்கும் பாடலை கேட்டு பாடல் ஆசிரியரிடம் சொன்ன விஷயம்.
விஜய் மற்றும் ரஜினி இருவருக்கும் நடுவில் இருந்த வேலை பார்க்கும் அனிருத்.
அந்த வகையில் ஆண்டவர் டாப் ஹீரோக்கள் அனைவரையும் தன் பக்கம் இழுத்து வருகிறார்.
சிவகார்த்திகேயனின் அடுத்த பட நடிகை குறித்து காட்டமாக விமர்சிக்கும் ரசிகர்கள்.
சிவகார்த்திகேயன்- ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதாநாயகி யார் என்பதை லாக் செய்திருக்கின்றனர்.
4 நடிகைகள் அனிருத் உடன் டேட்டிங் செய்துவிட்டு. பின் கழட்டி விட்டனர்.
அதை தொடர்ந்து இவர் மேற்கொண்ட எண்ணற்ற பாடல்கள் ஹிட் கொடுத்துள்ளது.
கண்மூடித்தனமாக நம்பியதால் இரண்டுமே சிவகார்த்திகேயனுக்கு மொக்கையாக அமைந்து விட்டது.
சில மியூசிக் டைரக்டர் மட்டும் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள்.
இவ்வாறு வளர்ந்து வரும் இசையமைப்பாளராய் தமனின் இத்தகைய செயல் டோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.