திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏஆர் ரகுமான்.. அப்போலோ வெளியிட்ட அறிக்கை
AR Rahman: இசைப்புயல் ஏஆர் ரகுமான் நேற்றைய தினம் லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.