manirathnam

மணிரத்தினம் தலையில் இடியை இறக்கிய ஏ ஆர் ரகுமான்.. முடிவுக்கு வராத பொன்னியின் செல்வன்

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இயக்குனர் மணிரத்னம் இத்திரைப்படத்தின்

ponniyan-selvan

பொன்னியின் செல்வனுக்கு வந்த பெரும் சோதனை.. மணிரத்னத்தினத்தால் கலக்கத்தில் இருக்கும் நடிகர்கள்

இயக்குனர் மணிரத்னம் தற்போது வரலாற்று கதையான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான

udhayanidhi

பெரிய திமிங்கலத்தை வளைக்க உதயநிதி போடும் திட்டம்.. முடிவுக்கு வரும் கேரியர்

நடிகர் மற்றும் திமுக எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே

manirathnam

பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. மணிரத்னத்தை கடுப்பேற்றிய பிரபலம்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட காவிய திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். பான் இந்தியா

dhanush-adharva

தனுஷ் படத்தால் அதர்வாவுக்கு வந்த தலைவலி.. தலைவிரித்து ஆடும் தர்மசங்கடம்

நடிகர் அதர்வாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. சினிமா பின்புலத்தோடு வாரிசு நடிகர் என்ற அடையாளம் இருந்தும் அவரால் தமிழ்

gv prakash kumar

கதாநாயகர்களாக கலக்கும் 5 இசையமைப்பாளர்கள்.. இசையையே மறந்து நடிப்பில் மூழ்கிய ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ்: ஏ ஆர் ரகுமான் அக்கா மகன். இவர் இசையமைப்பாளராக அறிமுகமான வெயில் படத்தில், அதனைத் தொடர்ந்து கிரீடம், தலைவா, தாண்டவம், ராஜா ராணி, அசுரன்,சூரரை

vikram-cobra

விரைவில் ரிலீசாக போகும் விக்ரமின் கோப்ரா.. வெளிவந்த அசத்தல் அப்டேட்

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து நம்மை அசத்தி வருபவர் நடிகர் விக்ரம். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மகான் திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

Anirudh

ஒத்த ஆளா வச்சுட்டு திணறும் தமிழ் சினிமா.. பெரிய பட்ஜெட் படங்களை வளைத்து போடும் அனிருத்

பெரிய படங்கள் என்றாலே அவர் கால்ஷீட் இருக்கிறதா, அவரால் இந்த தேதியில் முடித்துக் கொடுக்க முடியுமா என்று முதலில் அவருடைய உத்தரவை தான் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பெற்றுக்

ar rahman

ரகசியமாய் நடந்த திருமணம்.. ஒருத்தருக்கு மட்டும் பிரம்மாண்ட உபசரிப்பு செய்த ஏஆர் ரகுமான்

இந்திய திரை உலகின் ஆஸ்கார் நாயகனாக வலம் வரும் ஏஆர் ரஹ்மான் உடைய மூத்த மகள் கதீஜா-விற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி ரியாசுதீன் ஷேக்

Bala-Gawtham

2022ல் பொதுவெளியில் கோபப்பட்ட 5 சினிமாத்துறையினர்.. ஒருத்தர் மேல் மட்டும் இம்புட்டு கோவமா?

சினிமா பிரபலங்கள் சில சமயம் தங்களது பொறுமையை இழந்து பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பொது மேடை என்று கூட பார்க்காமல் கோபப்பட்டு விடுவார்கள். அப்படி 2022ஆம் ஆண்டில்

parthiban-wilssmith

பப்ளிசிட்டியா? ஆஸ்கர் நாயகன் போல் மேடையில் கோபப்பட்ட பார்த்திபன்.. வருந்தி வெளியிட்ட வீடியோ

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட சிலரில் நடிகர் பார்த்திபனும் ஒருவர். இவர் தற்போது இரவின் நிழல் என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். கிட்டத்தட்ட

parthiban

வாயை மூடுங்கள் என மிரட்டிய பார்த்திபன்.. அடுத்த கின்னசும், ஆஸ்கரும் என் கையில்

நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் பார்த்திபன். இவர் எல்லாவற்றையுமே வித்தியாசமான கோணத்தில் பார்க்க கூடியவர். இந்நிலையில் இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படம் பலராலும்

Anirudh

வெறும் 35 கிலோ வைத்துக்கொண்டு இது தேவையா.? கபூர் குடும்பத்தையே மிரள விட்ட அனிருத்

தற்போது தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் அனிருத் அடுத்து பாலிவுட்டை டார்கெட் செய்து இருக்கிறார். இங்கே இருந்தால் வளர விட மாட்டார்கள், குண்டு சட்டிக்குள்

anirudh ravichander

அங்கேயும் என் கொடி பறக்கணும்.. மெத்தனத்தில் பட்டறையை போட்டு அலப்பறை பண்ணும் அனிருத்

தற்போது வளர்ந்து வரும் மியூசிக் டைரக்டர்களில் முக்கியமானவர் அனிருத். ஹீரோக்கள் கால்ஷீட் கிடைத்து விடும் போல இவர் கால்சீட் கிடைக்கவே கிடைக்காது. அந்த அளவிற்கு பிசியாக சுற்றிக்

elon-musk-dhanush

தனுஷ் பட இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா.? எலான் மஸ்க்கிடம் கெஞ்சிய சம்பவம்

தமிழ் சினிமாவில் ஒரு இளம் இயக்குனராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் நரேன். துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தன் பயணத்தை ஆரம்பித்த இவர் நரகாசுரன், மாபியா

G.v-Prakash

ஜிவி பிரகாஷ் கையில் எடுக்கும் மோசமான அவதாரம்.. வளரும் முன்னரே தம்பி வாங்கும் அவப்பெயர்

ஏஆர் ரகுமானின் அக்கா மகனான ஜிவி பிரகாஷ், அவருக்கும் இசை வாடை இருக்கும் என்பதால், தமிழ் சினிமாவில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான வெயில் என்ற திரைப்படத்திற்கு

ar-rahman-music

அவங்க கொடுக்கிற காசு, கௌரவம் மட்டும் வேணுமா.? ஆஸ்கர் நாயகனுக்கு வலுக்கும் கண்டனங்கள்

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இசையமைத்து தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட ஏ ஆர் ரகுமான் சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி

simbu-vtk

வெந்து தணிந்தது காடு படத்தின் கதை.. இது ரொம்ப பழைய ஸ்கிரிப்ட் போல

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது பிசியாக பல

AR-Rahman-Udhayanidhi-Stalin

உதயநிதிகாக மட்டுமே ரகுமான் இறங்கி செய்யும் வேலை.. முக்கியமான முடிவில் இருந்து விலகல்

இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா சொன்னதற்கு, தமிழ் தான் இணைப்பு மொழி என்று இசைப்புயல் ஏஆர் ரகுமான்

ar rahman

ஏ ஆர் ரகுமானை வருத்தப்பட வைத்த சீனர்.. வட இந்தியர்களுக்கு இருக்கும் மவுசு

தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று உலக அளவில் பிரபலமாக இருப்பவர் ஏ ஆர் ரகுமான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல

ilayaraja

யாரையும் மதிக்காத இளையராஜா இவருக்கு மட்டும் அடிபணிவார்.. காலில் விழுந்து வணங்கிய சம்பவம்

இன்றைய தலைமுறையினரையும் தன் இசையால் கட்டி போட்டு வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி என்னும் படம் மூலம் 1976இல் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து 1000திற்கும் மேற்பட்ட

ar rahman

ஏ ஆர் ரகுமான் பெற்ற 5 தேசிய விருதுகள்.. ஆஸ்கருக்கு இணையான இசை இதுதான்

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசையை விரும்பாதவர்கள் எவருமில்லை. இந்திய சினிமாவில் முதன்முதலில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை ஒரே நேரத்தில் வென்ற முதல் இசை அமைப்பாளர் ஏ

ar-rahman

2 மில்லியனை தொட போகும் ஏ.ஆர்.ரகுமான்.. உலக தமிழர்களை திரும்பிப் பார்க்க வைத்த தருணம்

பிரபல இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற புதிய பாடலை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார் . இவர் தற்போது தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார்.

மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போ-வில் ரகுமானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், தற்போது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்கள். இப்பாடல் சமூக வலைதளகளில் பெருமளவில் வரவேற்ப்பை பெற்றது .

மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை எழுதிய இந்தப் பாடல், பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது.

மேலும் இளைய தலைமுறையினரைத் தங்கள் கலாச்சார வேர்களுடன் இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, ஏற்பாடு செய்து தயாரித்த இந்தப் பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். 2 மில்லியனை தொட போகிறது இந்த பாடல், உலக தமிழர்களை திரும்பி பார்க்க வைத்த தருணம்.

parthipan

இயக்குனர்களுக்கு சவால் விட்ட பார்த்திபன்.. அவருக்கு முதல்ல ஒரு ஆஸ்கர் கொடுங்கப்பா

பார்த்திபன் இயக்கத்தில் தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். இதனால் இப்படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி பிரிவில் தேசிய

பத்ரகாளி கையில் துப்பாக்கி.. மிரட்டும் பார்த்திபனின் இரவின் நிழல் பட போஸ்டர்

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் பார்த்திபன். இவரது படங்களில் வித்தியாசமான கதைக் களத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் பார்த்திபன் தன்னுடைய படங்கள் மூலம் புதிய முயற்சிகளை மேற்கொண் டு வருகிறார்.

கடைசியாக பார்த்திபன் நடிப்பில் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் ஒரே ஒரு ஆள் மட்டும் நடித்த இந்தியன் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தை பார்த்திபன் இயக்கி, தயாரித்து இருந்தார்.

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி தேசிய விருது பார்த்திபனுக்கு கிடைத்தது. இப்படத்தைப் பார்த்திபன் ஹிந்தி ரீமேக் செய்துள்ளார். அதில், அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது பார்த்திபன் இரவின் நிழல் படத்தை இயக்கி, நடித்துள்ளார்.

இரவின் நிழல் படம் ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரு ஷாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிஜிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில்0 உட்பட 3 ஆஸ்கர் விருதுகளை வென்றவர்கள் பணியாற்றுகின்றனர்.

IravinNizhal
IravinNizhal

இரவின் நிழல் படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்தின் போஸ்டரில் பாழடைந்த வீட்டின் முன் பார்த்திபன் டார்ச் லைட் அடித்து கொண்டு செல்கிறார்.

IravinNizhal
IravinNizhal

இன்னொரு போஸ்டரில் காளி கையில் சூலங்களோடு துப்பாக்கியும் வைத்திருக்க அதன்கீழ் பார்த்திபன் அலறுவது போல் ஒரு போஸ்டரும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில் இப்படம் முழுக்க முழுக்க வித்தியாசமான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

ilayaraja-ar-rahman

ஏ ஆர் ரகுமானை ஒதுக்கிய இளையராஜா.. வேறொருவரை வளர்க்க போடும் பலே திட்டம்

தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவானும் ஆன இசைஞானி இளையராஜாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றி உள்ளார். இளையராஜா கொஞ்சம்

ilayaraja-cinemapettai

அதிகமான தேசிய விருது வாங்கிய 5 இசையமைப்பாளர்கள்.. இசைஞானியே மிஞ்சிய ஜாம்பவான்

சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருது. பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் நபர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருது கொடுக்கப்படுகிறது. அந்த

udhayanithi

மிரட்டலான டைட்டிலுடன் வெளிவந்த உதயநிதியின் அடுத்த படம்.. தேசிய விருதுக்கு அடி போடும் இயக்குனர்

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு இறங்கிய பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்க அதிக அளவு ஆர்வம் காட்ட மாட்டார் என்ற ஒரு கருத்து நிலவி வந்தது.

ponniyin-selvan

பொன்னியின் செல்வணுக்காக படாத பாடுபடும் மணிரத்தினம்.. சும்மாவா அவரெல்லாம் ரொம்ப பிசி

மணிரத்னம் ரோஜா படத்தின் மூலம் ஏ ஆர் ரஹ்மானை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு திருடா திருடா, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ராவணன், கடல், செக்கச்சிவந்த

ar rahman

முதல் படத்திற்கு ஏஆர் ரகுமான் வாங்கிய சம்பளம்.. ரகசியத்தை வெளியிட்ட பிரபலம்

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் மாதவனுக்கு தந்தையாக நடித்து, நடிகராகவும் அதன்பிறகு தயாரிப்பாளராகவும் பிரபலமானவர் நடிகர் பிரமிட் நடராஜன். இவர் தற்போது சமீபத்திய