ஏஆர் ரகுமானை அடிபணிய வைக்கத் துடிக்கும் சினிமா.. இது என்னடா தமிழனுக்கு வந்த சோதனை
மணிரத்தினத்தின் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழி படங்களிலும் இசை அமைத்து தமிழுக்குப் பெருமை
மணிரத்தினத்தின் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழி படங்களிலும் இசை அமைத்து தமிழுக்குப் பெருமை
சிறந்த நடிப்பு திறமை இருந்தும் சில நடிகர்களை தற்போது தமிழ் சினிமாவை ஒதுக்கி வைத்துள்ளது. அதாவது நிறைய புதுமுக நடிகர்கள் வந்ததாலா அல்லது பழைய முகங்கள் பார்த்து
பல வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்த இளையராஜாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். சொல்லப்போனால் 80 காலகட்ட சினிமாவில் இவருடைய பாட்டுகள்தான் எங்கு திரும்பினாலும் ஒலித்துக் கொண்டிருக்கும்.
இன்று வரை தமிழ் சினிமாவில் விஜய்க்கு இணையாக நடனம் ஆடக் கூடியவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் நடிகை சிம்ரன். பெரும்பாலும் இவரது படங்களில் பாடல்கள் பெரிய அளவில்
கடந்த 25 வருடங்களாக உலகையே தன் இசை ராஜ்ஜியத்தால் கட்டிப்போட்டவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான். இவர் மேற்கத்திய இசையை நம் நாட்டவர் கேட்டுக் கொண்டிருந்ததை மாற்றி தன்
கமல்ஹாசனைப் போல நடிகர் விக்ரமும் சினிமாவிற்காக பல அர்ப்பணிப்புகள் செய்துள்ளார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்காக மெனக்கெட்டு செய்யக்கூடியவர். ஆனால் சமீபகாலமாக விக்ரம் நடிப்பில் வெளியான
தற்போதைய தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்கள் அனைத்தும் ஹாலிவுட் தரத்திற்கு நிகராக இருக்கிறது. அந்த வகையில் தயாரிப்பாளர்கள் படத்தின் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் தாராளமாக செலவு செய்து
தமிழில் பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர் சித்தார்த் சர்ச்சைக்கு பெயர் போனவர். சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு கருத்தை கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது தான்
ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப இசை அமைப்பதில் ஒவ்வொருத்தரும் தங்களுக்குரிய இடத்தை தக்க வைத்துக் கொள்வார்கள். அப்படி முதலிடத்தில் இருந்தவர் இளையராஜா. அவருக்குப்பின் அந்த இடத்தை தக்க வைத்துக்
எப்படியும் ஆஸ்கர் விருதை வாங்கியே தீருவேன் என்ற தீராத வெறியோடு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் இயக்குனர் பார்த்திபன். அப்படி அவருடைய வித்தியாசமான முயற்சியில் ரசிகர்கள் பலரையும்
தன்னுடைய எதார்த்தமான இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இளையராஜாவுக்கு தமிழ் சினிமாவில் கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். மனதுக்கு இதம் தரும் இவருடைய இசையில் மயங்காத ரசிகர்களே
சினிமாவில் உள்ள பிரபலங்கள் காதல் அல்லது மதத்தின் மீதுள்ள ஈடுபாடு காரணமாக வேறு மதத்திற்கு மாறி உள்ளனர். ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் பிறந்து வளர்ந்த மதத்தினை
சவாலான கதைகளையும், புதுமையான விஷயங்களையும் திரைக்கதையில் புகுத்துவதில் கில்லாடியான பார்த்திபன் தற்போது ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். அவர் இப்படி ஒரு
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். இவர் ஒரு படம் இயக்குகிறார் என்றாலே அது நிச்சயம் பிரம்மாண்டமாக தான் இருக்கும். அந்த அளவுக்கு அதிக
மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி