ஆர்யாவிற்கு தேசிய விருது கிடைக்காமல் போனது வருத்தம்.. காரணத்தைக் ஓப்பனாக கூறிய பாலா.!
தமிழ் சினிமாவில் மிரட்டலான கதை, வித்தியாசமான கதைக்களம், அதற்கு ஏற்ற கதாபாத்திரம் என்று கதைக்குள் புதுமையை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாலா. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாலா