நாம் தான் மேதாவி என தலைவிரித்து ஆடும் 5 இயக்குனர்கள்.. ரஜினியால் ஆட்டிட்யூட் சரியில்லை என நிராகரிக்கப்பட்ட இயக்குனர்
இயக்குனர்களில் 5 பேர், நான்தான் மிகவும் மேதாவி என நினைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
இயக்குனர்களில் 5 பேர், நான்தான் மிகவும் மேதாவி என நினைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
ராகவா லாரன்ஸ் போல் ஏழைகளுக்கு உதவி செய்யும் நடிகர்.
சினிமாவில் இருக்கும் 5 பிரபலங்கள் மக்களுக்கு வள்ளலாக மாறி பல உதவிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
பலரும் ஆச்சரியப்படும் விதமாக விஜய் டிவி பிரபலம் செய்துள்ள காரியம்.
அடுத்த பாலா இவர்தான் என சொல்லும் அளவுக்கு நடந்து கொண்டிருக்கும் இயக்குனர்.
பாலா சூர்யா கூட்டணியில் நந்தா, பிதா மகன் போன்ற படங்கள் வெற்றியை கண்டிருக்கிறது.
பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த நான் கடவுள் படம் மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பேசப்பட்டது.
இந்த ஆறு இயக்குனர்கள் எல்லா படத்திலேயும் தங்கள் ஹீரோக்களை படாத பாடு படுத்தி இருக்கிறார்கள்.
நடிகர் சூர்யா நடித்து பாதியிலே விலகிய வணங்கான் திரைப்படத்திலும் தற்போது அருண் விஜய் தான் நடித்து வருகிறார்.
தேவை இல்லாமல் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் அருண் விஜய் .
செல்வராகவனிடம் அடிவாங்கிய 5 நடிகைகளை பற்றி காண்போம்.
இயக்குனர் பாலா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ததற்கு என்ன காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த பிரபலம் அனாதையாக இறந்து கிடந்துள்ளார்.
அருண் விஜய் நினைத்தபடி சினிமா கேரியரில் அவருக்கென்று ஒரு இடம் கிடைத்துவிடும்.
ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த நடிகர் சூர்யாவுக்கு நந்தா படம் தமிழ்நாடு மாநில விருது வாங்கிக் கொடுத்தது.
அவன் இவன் திரைப்படத்தில் பிரபல பின்னணி குரல் பயிற்சியாளர் அனந்த் வைத்தியநாதன் நடிக்க வைக்கிறேன் என்ற பெயரில் மொத்தமாக டேமேஜ் செய்து வைத்திருந்தார் பாலா.
சில இயக்குனர்கள் ரயில் வண்டியைப் போல் சிகரட்டை ஊதி தள்ளி கொண்டு படப்பிடிப்பு தளத்தில் உடம்பை கெடுக்கும் அளவிற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
ராஜ்கிரண் நடித்த படம் சரியாக போவதால் ரொம்பவே தேக்கத்தில் இருந்திருக்கிறார்.
பாலா பட வில்லனை தயாரிப்பாளர்கள் ஏமாற்றி இருக்கின்றனர்.
சூர்யாவின் இயக்குனர் தன்னை மிஞ்சி யாரும் படம் எடுத்ததில்லை என்ற ஒரு தலைக்கனத்துடன் பல வருடங்களாக அனைவரையும் ஆட்டி படைத்திருக்கிறார்.
பிரபல நடிகரின் மகன் விஜய் சேதுபதி பட நடிகைக்கு டார்ச்சர் கொடுப்பதாக தகவல் வெளியானது.
விக்டர் என்ற ஒரு கேரக்டரின் வெற்றியை வைத்து வருட கணக்கில் ஓட்டவும் முடியாது.
மேலும் இப்படத்தில் கிடைத்த விமர்சனத்தை கொண்டே தனக்கு அடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார்
இயக்குனர் பாலாவின் காலில் விழுந்து உள்ளார் பிரபல பாலிவுட் நடிகை.
அந்த வகையில் தன்னுடைய 5 வருட கனவை பாலா நிறைவேற்றி இருப்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
அதனாலேயே இவர் செய்யும் டார்ச்சர்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு நடிக்கும் ஹீரோக்களும் இருக்கிறார்கள்.
சமீபத்தில் இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறிய 5 பிரபலங்களின் விவாகரத்து சம்பவம்.
இது போன்றவர்களை அடித்தால் நம்மை திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் அவர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய நியாயத்தை முன்வைக்கிறேன் என்ற பெயரில் அவர் கொடுக்கும் அலப்பறை தற்போது பலரையும் கடுப்பாக்கி வருகிறது.
அப்படிப்பட்ட மாஸ் ஹீரோவான கமல் சில காரணங்களினால் சில இயக்குனர்களிடம் படங்கள் நடிக்க நோ சொல்லி இருக்கிறார்