அஜித்துக்கு இயக்குனர் கொடுத்த டார்ச்சர்.. எல்லாருடைய சாபத்தினால் பறிபோகும் பட வாய்ப்பு
பிரபல இயக்குனர் ஒருவர் அஜித்துக்கு கொடுத்த டார்ச்சரால் தான் இப்போது படாத பாடுபட்டு வருகிறார்.
பிரபல இயக்குனர் ஒருவர் அஜித்துக்கு கொடுத்த டார்ச்சரால் தான் இப்போது படாத பாடுபட்டு வருகிறார்.
வணங்கான் படம் டிராப்பானதுக்கு இவர்தான் காரணம் என்று பயில்வான் கூறியுள்ளார்.
பாலாவைப் போலவே கதை விஷயத்தில் தெளிவு இல்லாமல் இருக்கும் இன்னொரு இயக்குநரைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார் சூர்யா. அதன்பின் சூர்யா பல படங்கள் நடித்தாலும். அவருக்குள் இருக்கும் நடிப்பு தூங்கிக்கொண்டே தான் இருந்தது. அதன்பின் எவ்வளவு மெனக்கெட்டு நடித்தாலும்
நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பின்பு டிராப்பான மூன்று படங்கள்.
ஒரே கதையை டார்கெட் செய்த மணிரத்தினம், வெற்றிமாறன், பாலா
வணங்கான் படத்தில் சூர்யா இடத்தில் வேறொரு ஹீரோவை தேர்ந்தெடுத்து இருக்கும் இயக்குனர் பாலா.
சூர்யா நடித்து கொண்டிருந்த வணங்கான் படத்தை குறித்த அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் இயக்குனர் பாலா .
பாலா இயக்கத்தில் சூர்யாவின் 41வது படமான வணங்கான் படம் பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில் அந்தப் படத்தை குறித்த முக்கிய முடிவு தற்போது எட்டப்பட்டுள்ளது.
சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களை கொடுத்தவர் பாலா
சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படம் ஒன்று சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறது. ஆனால் பல பிரபலங்களின் படங்கள் வெளியான பிறகு கூப்பிட்டு பாராட்டும்
கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து படுஜோராக வேலை பார்த்து வருகிறார். தற்போது நடிப்பதை காட்டிலும் இளம் நடிகர்களை வைத்து படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
நடிகர் சூர்யாவின் 42 வது திரைப்படமான வணங்கான் திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கி வரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி
இயக்குனர் பாலாவுக்கு ஒரு நடிகர், நடிகைகளிடம் எப்படி திறம்பட நடிப்பை வாங்க வேண்டும் என்பது நன்கு தெரியும். அவர்களிடம் அதட்டி, உருட்டி நடிப்பை வாங்கி விடுவார். மேலும்
நடிகர் சூர்யாவுக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே கோலிவுட்டில் ஏறுமுகம் தான். தியேட்டர் ரிலீஸ்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையாவிட்டாலும், ஓடிடியில் ரிலீசான ‘சூரரை போற்று’ ‘ஜெய் பீம்’ படங்கள்
சமீபகாலமாக சூர்யா நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இதனால் இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சூழலில்
பாலா இயக்கத்தில் சூர்யா தனது 41வது படமான வணங்கான் படத்தில் நடித்து வந்தார். பாலா எப்போதுமே வித்யாசமான கதைகளத்துடன் படங்களை எடுக்க கூடியவர். சூர்யாவின் திரை வாழ்க்கையில்
இதுதான் சந்தர்ப்பம் என்று தற்போது இயக்குனர் பாலாவை பலரும் ஒதுக்கி வருகின்றனர். விவாகரத்து, பிரிவு என அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வந்த பாலா ரொம்பவும் மன உளைச்சலுக்கு
இயக்குனர் சுதா கொங்கரா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஆண் இயக்குனர்களை விட, சுதா கொங்கரா ஒரு பெண் இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம்
வளர்ந்து வரும் இளம் நாயகிகள் முதல் முன்னணியில் இருக்கும் நடிகைகள் வரை பலருக்கும் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. அதனாலேயே
சூர்யா தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலாவின் இயக்கத்தில் அவர் பல மாதங்களாக நடித்துக் கொண்டிருந்த வணங்கான் திரைப்படம் இன்னும்
தமிழ் சினிமாவில் கெட்டப் மாற்றுவதற்கு பெயர் போனவர்கள் சூர்யா மற்றும் விக்ரம் இருவரும் தான். கேரக்டருக்கு தேவை என்றால் கடுமையாக ரிஸ்க் எடுத்து அந்த கதாபாத்திரமாகவே மாறி
சூர்யா தற்போது பயங்கர பிசியாக இருக்கிறார். வணங்கான், சிறுத்தை சிவாவின் படம், அடுத்ததாக வாடிவாசல் என்று அவருடைய லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இது மட்டுமல்லாமல் தயாரிப்பிலும்
அருண் விஜய்யின் யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்துள்ளார் இயக்குனர் ஹரி. இவர் வித்தியாசமான கதைகளின் மூலம் தொடர் வெற்றி படங்களை கொடுத்து
ஒரு திரைப்படம் மக்களிடையே சென்று வெற்றி பெறுவதற்கு மூல காரணமாக இருப்பது இயக்குனர்கள் தான். அந்த வகையில் தங்கள் மனதில் நினைத்தபடியே காட்சிகளை தத்ரூபமாக எடுப்பதற்காக இயக்குனர்கள்
நாவல், சிறுகதை, புதினம் போன்றவற்றில் இயக்குனர்களுக்கு மிகுந்த ஆர்வம் கொண்டவற்றை படங்களாக எடுத்துள்ளனர். அதுவும் நாவலை ஒரு படமாக எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஏனென்றால் மிக
ஒரே பாடலில் பட்டிதொட்டியெல்லாம் ஃபேமஸான பாடகர் ஒருவர் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு பாட்டு பாடுவதை நிறுத்தியுள்ளார். இதற்கான காரணத்தைக் கேட்டு பலரை வியக்க வைத்திருக்கிறது. ‘பாட்டு பாடுகிற
சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான், சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் வணங்கான் திரைப்படம் சில பல பிரச்சனைகளில்
நடிகர் சூர்யா வணங்கான், வாடிவாசல் திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார். வணங்கான் இயக்குனர் பாலாவின் திரைப்படம் ஆகும். இதை
சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர வெற்றிமாறனின் வாடிவாசல், சிறுத்தை சிவாவின் படம் ஆகியவற்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சூர்யா தான்