கமல் மட்டும்தான் காமெடியில் கலக்குவாரா.? ரஜினி சக்சஸ் கொடுத்த 6 முழு நீள நகைச்சுவை படங்கள்
கமலுக்கு முன்னரே முழு நீள காமெடி படங்களில் அசத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கமலுக்கு முன்னரே முழு நீள காமெடி படங்களில் அசத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
பிரபல பாடகி ஒருவரால் ஜானகியின் சினிமா வாய்ப்புகள் அப்போதைய காலகட்டத்தில் மறுக்கப்பட்டது.
ரஜினி மற்றும் கமல் இருவரும் தங்களுடைய நூறாவது படத்திற்காக கடின உழைப்பை போட்டனர்.
ஆணவத்துடன் பேசி அவமானப்படுத்திய கமல். கடைசிவரை வீம்பாக இருந்த பாலச்சந்தர்.
தமிழ் சினிமாவில் 1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமலஹாசன் இத்திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தேசிய விருதையும் பெற்றார்.
உலகநாயகன் கமல்ஹாசனிடம் இருக்கும் திறமையை பார்த்து ஒரு கணம் பாலச்சந்தரே கண்கலங்கி விட்டாராம்.
இயக்குனர் இமயம் கே பாலச்சந்தரையே கதற விட்டுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.
காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்பது கமல் தான், ரஜினியை ரசிகர்கள் மறந்து விடுவார்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலம்.
71 வயதிலும் ஹீரோவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோலிவுட்டில் மாஸ் காட்டுவதற்கு காரணம் ரசிகர்களிடம் அவருக்கு கிடைக்கும் அமோக ஆதரவு தான். ஏனென்றால் இவருடைய படங்களை எல்லாம்
இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் அவர்கள் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற இரு ஆளுமைகளை தமிழ் சினிமாவுக்கு தந்துள்ளார். தற்போதும் அதே நன்றியுடன்
தமிழ் சினிமாவில் இன்றைய நகைச்சுவை நடிகர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பவர் நடிகர் நாகேஷ். இவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமலஹாசனும் இன்றைய கோலிவுட்டின் பிரம்மாக்களாக இருப்பவர்கள். இன்றைய டாப் ஸ்டார்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்றவர்களுக்கு நடிப்பின் பல்கலைகழகமாக
நடிகர் நாசர் திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், துணை நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருபவர். இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல
தமிழ் சினிமாவில் இரண்டு ஆளுமைகளான ரஜினி மற்றும் கமல் இருவரையும் ஒரே திரையில் காண வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இப்போது மணிரத்தினம் மீண்டும்
60, 70களில் ஹீரோக்களுக்காக தான் கதைகள் எழுதப்படும். அவர்களை வைத்து தான் மற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்தார்கள். இவ்வாறு படங்கள் வெளியான நிலையில் ஹீரோ ஆதிக்கத்தை உடைத்து
ஹீரோக்களை மையமாக வைத்து படங்கள் உருவான காலகட்டத்தில், பெண்களை ஹீரோவுக்கு நிகராக வைத்து எடுத்த 5 படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்த வருகிறார். ஆரம்பத்தில் தன்னை ஒரு ஹீரோவாக ஏற்றுக் கொள்வார்களா என்று பயந்தார் ரஜினி. தற்போது தமிழ் சினிமாவின்
இயக்குனர் மணிரத்தினத்தின் ஒரு படத்திலாவது எப்படியும் நடித்துவிட வேண்டும் என்பது சினிமாவில் உள்ள நடிகர், நடிகர்களின் ஆசை. அதுமட்டுமின்றி தற்போது அவரின் கனவு படமான பொன்னியின் செல்வன்
நடிகர் நாகேஷிற்கும், இயக்குனர் பாலச்சந்தருக்கும் இடையேயான நட்பு கோலிவுட்டில் அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர்கள் நட்பு பிரிய காரணமாக இருந்தவர் மக்கள் திலகம் MGR என்பது யாருக்கும்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரு வெற்றி இயக்குனர் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இவர் பல படங்களை தயாரித்து மிகப்பெரிய அளவில் கல்லாவும் கட்டி
80, 90 களின் காலத்தில் நடித்த நடிகைகள், கோலிவுட்டின் மிகப்பெரிய தூணாக இருந்தவர்கள். பாரதிராஜா, பாலச்சந்தர், பாலு மஹிந்திரா போன்ற இயக்குனர்களின் நடிப்பு பட்டறையில் தீட்டப்பட்ட நடிப்பு
சினிமா, அரசியல் என இரண்டிலும் தனிமனிதனாக அசுர வளர்ச்சி அடைந்து அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் சிறு வயதிலேயே சினிமா மீது உள்ள
70 களின் பிற்பகுதியில் தன்னுடைய இசை பயணத்தை ஆரம்பித்த இளையராஜா இப்போது வரை பல இன்னிசை பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும் 80 காலகட்டத்தில்
80 களிலேயே சினிமாவில் நுழைந்து தற்போது வரை தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார் நடிகர் ஒருவர். ஆனாலும் இவரது படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆரம்பத்தில் ஒரு
ரஜினி ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தாலும் அதன்பிறகு ஹீரோ அந்தஸ்து கிடைக்க தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வந்தார். மக்களுக்கும் அவரது ஸ்டைல், நடிப்பு பிடிக்க அவரை
சினிமாவில் மிகப்பெரிய உயரிய விருதாக பார்க்கப்படுவது தேசியவிருது. இந்த விருதை நடிகர், நடிகைகள், இயக்குனர், சிறந்த திரைப்படம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட்ட
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் ரஜினிகாந்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அதிக
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் பாகங்களை இயக்கி பேய் படங்களை ரசிகர்களுக்கு வித்தியாசமாக கொடுத்த இயக்குனர் என்ற
சினிமா துறையில் இருக்கும் பெரும்பாலான இயக்குனர்கள் உதவி இயக்குனர்களாக இருந்து தொழில் நுணுக்கங்களைப் பற்றி தெரிந்த பிறகே இயக்குநராக அறிமுகம் ஆவார்கள். ஆனால் ஒரு சில இயக்குனர்கள்
80களின் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் கே பாலச்சந்தர், பாலு மகேந்திரன் அவர்களின் வரிசையில் மணிரத்னம் தத்ரூபமாக படங்களை இயக்குவதில் கெட்டிக்காரன். அதுவும் இவருடைய படங்களில்