அந்த மேட்டரில் இவர் கொஞ்சம் வீக்காம்..! வசமாக சிக்கிய ராஜா..!
சினிமா துறையில் நடக்கும் சுவாரஸ்யங்களும், அதில் சில கிசு கிசுக்களும் நாள்தோறும் நம் காதுகளில், வந்து கொண்டுதான் இருக்கிறது.அப்படி நம் நடிகர்களில் பலர் பற்றி அடிக்கடி சில
சினிமா துறையில் நடக்கும் சுவாரஸ்யங்களும், அதில் சில கிசு கிசுக்களும் நாள்தோறும் நம் காதுகளில், வந்து கொண்டுதான் இருக்கிறது.அப்படி நம் நடிகர்களில் பலர் பற்றி அடிக்கடி சில
தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகமான பயில்வான் ரங்கநாதன் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். தற்போது யூடியூப் சேனல் ஒன்றில் சினிமா வட்டாரத்தில்
பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு திரைப்படங்கள் தொடர்பாக பல போட்டிகள் இருக்கும். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அனைவரும் நட்புடன் பழகுவார்கள். அதிலும் ஒரு நடிகருக்கு ஏதாவது பிரச்சினை
கடந்த சில நாட்களாக தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவத்தை பற்றி தான் மீடியாக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் பதினெட்டு ஆண்டு கால திருமண வாழ்கை திடீரென
பத்திரிகையாளர் என்ற பெயரில் தொடர்ந்து ஆபாசமான கருத்துக்களையும் அடுத்தவர்களைப் பற்றிய கேவலமான பேச்சையும் முன்வைத்து பிரபலம் அடைய முயற்சி செய்பவர் நடிகர் ரங்கநாதன். தமிழ் சினிமாவில் வில்லனாக
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் மணிவண்ணன். பாரதிராஜா இயக்கத்தில் 1980 இல் வெளியான நிழல்கள் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார்
நாம் சினிமாவில் பார்த்து ரசிக்கும் நடிகர்கள் அனைவரும் நிஜ வாழ்க்கையிலும் அப்படியே உள்ளார்களா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. அப்படி நம் தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல்
தமிழ் சினிமாவில் இந்த நடிகர்களின் நன்றாக வரவேண்டும் என எதிர்பார்த்து காத்திருந்த நடிகர்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருந்தவர் சிம்புதான். கடைசியாக 2010-ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற
சமீபகாலமாக மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார்கள். அதேபோல் மாடலிங் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் ரைசா வில்சன். கல்லூரி படிக்கும் போதிலிருந்தே மாடலிங் துறையில்
தமிழ் சினிமாவில் வடிவேலு ஒரு முக்கியமான நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். இவரது நடிப்பில் வெளியாகாத படங்களே இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு ஒரு
நடிகை அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவர் ஜெயலலிதா. தமிழ் சினிமாவில் நடிகையாக ஜெயலலிதா அறிமுகமானாலும் அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் மீது ஈர்ப்பு வர எம்ஜிஆர் உடன்
ஆரம்ப காலகட்டங்களில் பத்திரிக்கையாளராக இருப்பதால் பயில்வான் ரங்கநாதன் சமீபகாலமாக ட்ரெண்டிங் செய்தியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை உள்ள நடிகர்
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஷாருக்கான் தற்போது அட்லி இயக்கும் லயன் படத்தை ஸ்பெயின் நாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக படக்குழு பல மாதமாக காத்திருந்த நிலையில்
இத்தனை நாள் வடிவேலு நடிக்காததற்கு காரணம் ஒரு அரசியல் பிரமுகர் என்று செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். மேலும் அவர் நடிக்காமல் போனதற்கு காரணம் என்ன
நடிகர் அசோக்குமார் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவான திகில், மர்மம் கலந்த திரைப்படம் பெஸ்டி. ஆர். எஸ். சினிமா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில்