70, 80களில் கோடிகளை வசூலித்த முதல் 5 தமிழ் படங்கள்.. தலைகால் புரியாமல் ஹீரோக்கள் போட்ட ஆட்டம்
தற்போது வெளியாகும் படங்கள் அனைத்தும் கோடிகளில் வசூலை அசால்டாக வாரி குவித்தாலும் 70, 80களில் முதல் முதலாக தமிழ் சினிமா கோடியில் வசூலை பார்த்த முதல் 5
தற்போது வெளியாகும் படங்கள் அனைத்தும் கோடிகளில் வசூலை அசால்டாக வாரி குவித்தாலும் 70, 80களில் முதல் முதலாக தமிழ் சினிமா கோடியில் வசூலை பார்த்த முதல் 5
பாக்யராஜ், பாண்டியராஜன் இருவரின் படங்களை இன்று பார்த்தாலும் ரசிக்கும்படி இருக்கும். அதே பாணியில் ஒரு இளம் இயக்குனர் உருவாகி வருகிறார். சமீபத்தில் அவர் எடுத்த ஒரு கதை
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சினிமா, அரசியல் என இரண்டிலுமே தனது ஆதிக்கத்தை வெளிக்காட்டி உள்ளார். இதனால் தற்போது இந்த இரண்டு துறைகளிலும் ஆளுமையாக பலருக்கு எம்ஜிஆர் தான் முன்னோடி.
இப்போது இருக்கும் டாப் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்களுடைய ஆரம்ப காலத்தில் யாரவது ஒரு இயக்குனரிடம் அசிஸ்டண்டாக இருந்தவர்களாக தான் இருப்பார்கள். இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில்
உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து, நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் தான் இயக்குனர் பாக்யராஜ். அவரைப் போன்றே அவருடைய
வித்தியாசமான படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர் இயக்குனர் மிஷ்கின். சமீபகாலமாக இவர் பல்வேறு பட விழாக்களில் கலந்து கொண்டு அநாகரிகமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக தொடர்ந்து
ஆரம்பத்தில் விஜய் சேதுபதி திரையில் இருக்கிறாரா என்பது கூட தெரியாத ரசிகர்கள் தற்போது அவரின் முகத்தை பார்த்த உடனே ஆர்ப்பரிக்கின்றனர். அவ்வாறு அடித்தட்டில் இருந்த தனது கடின
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக இருந்த ரஜினி பாலச்சந்தரால் ஹீரோ அந்தஸ்தைப் பெற்று தன்னுடைய
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பெற்றிருக்கும் கமல் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். எத்தனையோ திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஒரு சில
கல்லூரி, பள்ளி ஆசிரியராக முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்தாலும், குறிப்பிட்ட சொல்லக்கூடிய 5 படங்களில் நடித்த பிரபலங்கள் டீச்சர் ஆகவே வாழ்ந்து காட்டினர். அதிலும் மாஸ்டர் படத்தில்
80, 90 களில் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த ஹீரோக்களில் தற்போது கமல், ரஜினி மட்டும்தான் ஹீரோவாக தற்போதும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் ஒதுங்கி விட்டார்கள்.
இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தன்னுடைய அற்புதமான படைப்புகள் மூலம் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். சுவர் இல்லாத சித்திரங்கள், முந்தானை முடிச்சு போன்ற பல திரைப்படங்கள்
80ஸ் என்பது ரஜினியும், கமலஹாசனும் ஒரு சேர கோலிவுட்டை ஆட்சி செய்த காலம் என்றே சொல்லலாம். மாஸ் காட்சிகள், பன்ச் டயலாக்குகள் என தியேட்டரை தெறிக்க விட்டு
நடிப்பு ராட்சசி ஜோதிகா தன்னுடைய திறமையை படை சாற்றும் விதமாக பல படங்களை கொடுத்துள்ளார். முன்னணி நடிகையாக இருந்த போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு
பொதுவாகவே பாக்யராஜ் என்றால் அவருடைய நக்கல், நையாண்டியான திரைப்படங்களும், வசனங்களும் தான் மக்களுக்கு நியாபகம் வரும். இந்த ஸ்டைல் பாக்யராஜுக்கு மட்டும் அல்லாமல் அவருடைய உதவி இயக்குனர்களாக
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கூட்டில் இருந்த தமிழ் சினிமாவிற்கு ஏராளமான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், கதையாசிரியர் என பலர் வந்துள்ளனர். அந்த வகையில் அவரிடம் உதவி இயக்குனராக
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் வாரிசுகள் ஹீரோவாக களம் இறங்குவது புதிதல்ல. சிவாஜி, முத்துராமன் காலத்திலிருந்தே வாரிசு நடிகர்களின் வரவு தமிழ் சினிமாவில் அதிகமாக தான் இருக்கிறது.
இயக்குனர் இமயம் பாரதிராஜா 1977 ஆம் ஆண்டு கோலிவூடில் தன்னுடைய முதல் படமான ’16 வயதினிலே’ மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கிராமத்து கதைகளை கொண்டு தமிழ்
1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படம் இயக்குனர் பாரதிராஜாவின் முதல் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் ரஜினி, கமலஹாசன் ,ஸ்ரீதேவி, காந்திமதி, சத்யராஜ், கவுண்டமணி
திரைத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக கலைப்பணி தொடர்ந்து செய்து கொண்டுவரும் நடிகர் கமலஹாசனுடன் இதுவரை நடித்திராத ஒரு வில்லன் நடிகர் இருக்கிறார். ஆரம்பகாலத்தில் அந்த வில்லன் நடிகர்
முன்பெல்லாம் கருப்பாக இருப்பவர்கள் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்ற ஒரு மாயை இருந்தது. கலராக இருப்பவர்களால் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற ஒரு கருத்தும் இருந்தது.
தமிழ் திரையுலகில் இயக்குனர், பத்திரிக்கையாளர், நடிகர், திரைக்கதை என பன்முகம் கொண்ட ஒரு கலைஞராக திகழ்ந்த கே பாக்யராஜ், பாதியில் நிறுத்தப்பட்ட எம்ஜிஆரின் படத்தை அவரே இயக்கி
எத்தனை திறமையுள்ள புதுமுக நடிகர்கள் வந்தாலும் சினிமாவை பொறுத்தவரை அதிகப்படியான வாய்ப்புகள் செல்வது வாரிசு நடிகர்களுக்கு மட்டும் தான். அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் தற்போது வரை 5
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! தொடர்ந்து நமது வலைத்தளத்தில் பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் நேர்த்தியான,
பாக்யராஜின் பங்கு தமிழ் சினிமாவில் அளப்பரியது. அதாவது நடிகர், சிறப்பு தோற்றம், தயாரிப்பாளர், வசனம், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், பத்திரிக்கையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவின் கலைக்குடும்பங்களை
இயக்குனர் பாக்கியராஜ் திரைப்படங்களை இயக்கும் போது நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இத்தம்பதியின் மகள் சரண்யா பாக்யராஜ் 2006 ஆம் ஆண்டு வெளியான பாரிஜாதம் திரைப்படத்தில்
பாரதிராஜாவின் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்த கே பாக்யராஜ் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
1982ல் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான “டார்லிங் டார்லிங் டார்லிங்” என்ற திரைப்படத்தில் நடிகர் லிவிங்ஸ்டன், வெல்லிங்டன் டிரெயின் ஸ்டேஷன் மாஸ்டர் என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து
தமிழ் சினிமாவில் மிக உயரத்திற்கு எடுத்துச் சென்ற காலம் என்றால் அது எண்பதுகள் தான். அப்போது உள்ள நடிகர், நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் என்று