அக்கட தேசத்திலும் டான் ஆன தளபதி.. சிரஞ்சீவி பாலையாவை ஓரம் கட்டிய விஜய்
பொங்கல் பண்டிகை அன்று தளபதி விஜயின் வாரிசு படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. அதே சமயம் தல அஜித்தின் துணிவு படமும் வெளியாகிறது.
பொங்கல் பண்டிகை அன்று தளபதி விஜயின் வாரிசு படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. அதே சமயம் தல அஜித்தின் துணிவு படமும் வெளியாகிறது.
பெரும்பாலும் ஒரு மொழியில் சூப்பர் ஹிட் அடைந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதை இயக்குனர்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள். அதில் அதிகமாக பாலிவுட் படங்கள் தமிழில் ரீமேக்
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்கள் ஜெயம் ரவி மற்றும் ஜெயம் ராஜா. இவர்கள் இருவருமே அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளனர்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். பொதுவாக ஹீரோயின்களுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவர்களது மார்க்கெட்
விடுமுறை நாட்களை குறிவைத்து வசூலை அள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டி போட்டுக்கொண்டு ரிலீஸாகும், அப்படி தமிழர்கள் மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடக்கூடிய
லோகேஷ் கனகராஜ், நெல்சன், வினோத் போன்ற இளம் இயக்குனர்கள் பெரிய நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறார்கள். இதனால் பழைய இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியுள்ளது.
தனி ஒருவன் போன்ற பல திரைப்படங்களை இயக்கி இருக்கும் மோகன் ராஜா தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து காட்பாதர் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
பாலிவுட் நடிகர் அமீர் கான் தற்போது லால்சிங் சத்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி
இந்திய சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட்டடித்த நடிகர்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம். இதில் அதிக படங்கள் ஹிட் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்தபடியாக
கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்த மிகக்குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதிலும் விஜய் நடிப்பில் வெளியான
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் பட வேலைகளில் பிசியாக
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கியதிலிருந்து மாபெரும் ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். அந்தவகையில் கார்த்தியை வைத்து கைதி படம் இயக்கியிருந்தார். கார்த்தி நடித்த படங்களிலேயே
உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகி தற்போது வரை சர்வதேச அளவில்
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன் நீண்ட நாள் காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களின் திருமணம் நாளை கோலாகலமாக நடைபெற
தமிழ் சினிமாவில் மிக உயரத்திற்கு எடுத்துச் சென்ற காலம் என்றால் அது எண்பதுகள் தான். அப்போது உள்ள நடிகர், நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் என்று
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக பெயரெடுத்த இயக்குனர் சங்கர் இப்பொழுது தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா கல்யாண பிசியில் இருந்து வருகிறார். மே 1ஆம் தேதி நடக்க
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதேமாதிரி தெலுங்கில் சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்தவர் சிரஞ்சீவி. இவர்கள் இருவருக்கும் நீண்டகாலமாக நட்பு இருந்து வந்தது. சிரஞ்சீவி படித்தது எல்லாம்
ராம்சரண், சிரஞ்சீவி நடிப்பில் கடந்த வாரம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ஆச்சார்யா. இதில் ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக சோனு
கடந்த மாதம் தமிழில் பல முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. சில திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் சாதனை புரிந்து வருகிறது.
டோலிவுட்டின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி, தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் கொரட்டலா சிவா இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஆச்சார்யா. இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அவரது
பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உருவாக்கியிருக்கும் திரைப்படம் ஆர்ஆர்ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து
தமிழில் தனி ஒருவன், வேலைக்காரன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய ராஜா தற்போது தெலுங்கில் தன் கவனத்தை பதித்துள்ளார். அங்கு அவர் நடிகர் சிரஞ்சீவியை வைத்து
தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகர் ராஜ்கிரண் எப்போதும் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமென்றால் அந்த கதையை நன்றாக கேட்டுவிட்டு பின்னர் தான் முடிவு செய்வார்.
தமிழ் சினிமாவில் நடிகை மற்றம் பாடகியாக உள்ளவர் ஸ்ருதிஹாசன். இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் மொழியை தாண்டி பல மொழிகளிலும்
சினிமாத்துறையில் பொதுவாக நடிகைகள் இரண்டு, மூன்று படங்களில் நடித்துவிட்டு அதன் பின் காணவில்லை என்றால் அதோடு ரசிகர்கள் அவர்களை மறந்து விடுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் அறிமுகமான
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் சினிமாவில் இவ்வளவு பிரபலம் ஆவதற்கு பல காரணங்கள்
மலர் டீச்சராக ரசிகர்களுக்கு அறிமுகமான சாய் பல்லவி தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சமீப
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருப்பது போல, தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கு உட்பட மற்ற மொழிகளிலும்
சினிமா உலகில் இருக்கும் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் தங்கள் மொழி படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் மற்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். கமல், ரஜினி, சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால் உட்பட பல
விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் நடிகை சமந்தா தற்போது நடிப்பில் பிஸியாக உள்ளார். இவரது நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. இது தவிர