சிலம்பரசனை தயாரிக்கும் கமலஹாசன்.. வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய உலக நாயகன்
சிம்புவின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
சிம்புவின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் மூலம் உங்களை நான் விஜய், அஜித், சூர்யா போன்ற அளவுக்கு பெரிய ஆளாக கொண்டு வருவேன் என்று கூறியிருக்கிறார்.
ரஜினிக்கு அடுத்தபடியாக இந்த நடிகர் நடித்தால் மட்டும் தான் சரியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனை தொடர்ந்து புருடா விட்டுத் திரிந்த ஹீரோவை இழுத்து உலகநாயகன் போடப் போகும் பிரியாணி
பெரும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு மற்றும் அனிருத் இருவரும் மறுபடியும் இணையும் புது படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சிம்புவிற்கு வெளியாகி வந்த படங்கள் எல்லாம் வெற்றிகரமாக ஓடி அதிக அளவில் பாராட்டைப் பெற்றார். அதனால் இப்பொழுது இவருக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், ஜெய், தமன்னா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனரான நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே தனது படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார். ஆனால் அண்ணாத்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே நெல்சன் உடன் அடுத்த
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் என்ற அந்தஸ்துடன் சினிமாவில் நுழைந்தவர் துல்கர் சல்மான். பொதுவாக ஒரு நடிகர் அவர்களது மொழியில் மட்டும் தான் சூப்பர் ஹிட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி விட்டது. இந்த படத்தை சன்
சூப்பர் ஸ்டார் ரஜினி சமீப காலமாக இளம் இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார். அந்த வரிசையில் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த
ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார். இதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் எப்படியாவது சூப்பர்
சமீபகாலமாக ரஜினி ஒரு மாஸ் கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்து வெளியான அண்ணாத்த திரைப்படம் அந்த அளவுக்கு மக்களிடம் சென்றடையவில்லை என்றே கூறலாம். அதனால் சமீபகாலமாக
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் அவர்கள் அடுத்து யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. கூட்டணி என்றவுடன் மீண்டும் அரசியலிலா
தனக்கென தனி ஸ்டைல் மற்றும் நடை மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிக்க தொடங்கிய ஆரம்பம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த படத்திற்கு ரெடியாகி வருகிறாராம் ரஜினி. இப்போது அடுத்த படத்தை
கடந்த ஆண்டு கொரோனா தொற்று தமிழகத்திற்கு வருவதற்கு முன் கடைசியாக திரையரங்குகளில் நன்றாக ஓடி வசூல் செய்த படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். பிரபல மலையாள
விஜய் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்து சம்பள விஷயத்திலும் ரஜினியை ஏஜிஎஸ் நிறுவனம் நோகடித்துள்ளதாக
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வீரம் சிவா இயக்கத்தில் வெளியாக தயாராகிறது அண்ணாத்த. ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு வெளியீட்டு பணிகளில் படக்குழு படுபிசி. இந்நிலையில்
ஹீரோ படத்தின் தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயன்(sivakarthikeyan) நடிப்பில் அடுத்ததாக டாக்டர் படம் வெளியாக இருந்தது. ஆனால் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டதால் டாக்டர் படத்தின் வெளியீடு எப்போது என்பதை
இந்த ஊரடங்கு சமயத்தில் சில இளம் இயக்குனர்கள் பல முன்னணி நடிகர்களின் கவனம் ஈர்த்துள்ளனர். அதன் காரணமாக அந்த இளம் இயக்குனர்களிடம் சம்பந்தப்பட்ட முன்னணி நடிகர்கள் தங்களுக்காக
துல்கர் சல்மான் மற்றும் விஜய் டிவி பிரபலம் ரக்ஷன் ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின்