பாக்ஸ் ஆபிஸை சுக்குநூறாக்கிய ‘திருச்சிற்றம்பலம்’.. முதல் நாள் கலெக்சன்
கர்ணன்’ திரைப்படத்திற்கு பிறகு தனுஷிற்கு ‘ திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் தான் தியேட்டர் ரிலீஸ். அதனால் தான் தனுஷுக்கு கூட இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. பட
கர்ணன்’ திரைப்படத்திற்கு பிறகு தனுஷிற்கு ‘ திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் தான் தியேட்டர் ரிலீஸ். அதனால் தான் தனுஷுக்கு கூட இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. பட
நடிகர் தனுஷ் படம் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ்-அனிருத்
தனுஷ் நடிப்பில் உருவான மாறன் உள்ளிட்ட சில திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் மட்டுமே வெளியானது. தற்போது நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அவருடைய திருச்சிற்றம்பலம் திரைப்படம்
தனுஷ் தன்னுடைய அடுத்த படம் வெற்றியடைய வேண்டும் என்று மிகவும் கவனமாக இருக்கின்றார். இதற்கு காரணம் 2021 ஆம் ஆண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான
தனுஷ் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நாள் முதலே அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற அந்தஸ்தை அவர் மிக சாதாரணமாக
சூப்பர் ஸ்டாரை சுற்றி எங்கிருந்துதான் இத்தனை பிரச்சனைகள் வருமோ தெரியவில்லை. சமீப காலமாக அவர் தீராத மன உளைச்சலில் இருந்து வருகிறார். சினிமா வாழ்க்கை ஒரு புறம்
சினிமாவை பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும் போதே அதை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு சில நேரங்களில் நடிகர்களுக்கு வந்த வாய்ப்பை ஏதோ ஒரு காரணம்
இயக்குனர் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் 2018 ஆம்
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கத்தில் இந்தப்படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நானே வருவேன் திரைப்படத்திற்கு
ஹாலிவுட் பாலிவுட் என கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் தனுஷ், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு
சினிமாவை பொறுத்தவரை ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்து இருக்கிறது. நல்ல கலர், அழகு போன்றவை இருந்தால் தான் மக்கள் அவர்களை ஹீரோவாக
பிரபல காமெடி நடிகருக்கு(நேசமணி) திரையுலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும்
தமிழ் திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய திறமையால் வளர்ந்து வந்த தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் ரேஞ்சுக்கு பிரபலமாக இருக்கிறார். தமிழில் படங்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் அவர்
தனுஷ் நடிப்பில் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கிறது. சமீப காலமாக பல்வேறு விதமான சிக்கலில் திக்கித் தவித்து வந்த தனுஷ் தற்போது அதிலிருந்து மொத்தமாக
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்று காரணமாக படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நிறைய படங்கள் வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக சொந்த பிரச்சனையால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். அதிலும் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா தன் கணவர் தனுஷை சில மாதங்களுக்கு
கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் ஹாலிவுட் என கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவனின் நானே வருவேன், மித்ரன் ஜவஹரின் திருச்சிற்றம்பலம், வெங்கி அட்லூரி இயக்கத்தில்
தனுஷ் தற்போது அனைத்து மொழி படங்களிலும் படு பிசியாக உள்ளார். சமீபத்தில் ஹாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் தி கிரே மேன் படம் வெளியாகி இருந்தது. தமிழில் தற்போது
தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக இருக்கும் நயன்தாரா தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இன்னும் இரண்டு வருடங்களுக்கு இவருடைய கால்ஷூட் நிறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தனுஷ் நடிப்பில் கடைசியாக தமிழில்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படங்களில் எப்போதுமே சில கண்டிஷன்கள் வைத்துள்ளார். அதாவது தனக்கு பல ஹிட் படங்கள் கொடுத்தாலும் ஒரு தோல்வி படத்தைக் கொடுத்தால் அந்த
தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் சினிமா துறையில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொடர்பான பல தொல்லைகள் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதை எல்லாம் பார்த்து
2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறதா என ரசிகர்களை வியப்படையச் செய்யும் வகையில் பெரிய இயக்குனர்கள் தங்களுடைய படங்களை ஒரே
தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சிறு கேரக்டரில் நடித்திருந்தாலும் தனுஷின் நடிப்பு பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் புகழின் உச்சியை அடைந்தவர் சந்திரபாபு. இவர் தன்னுடைய தனித்துவமான காமெடியால்
தெலுங்கானாவில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளது. இன்னிலையில் அஜித் 61 படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைந்து விடும். இதனால் மார்க்கெட் இழந்த நடிகைகள் அக்கா, அம்மா, அண்ணி போன்ற
ஆரம்பத்தில் ஒரு கதாநாயகனுக்கு உண்டான தோற்றம் இல்லாததா பலரும் தனுஷ் சினிமாவில் நீடிக்க முடியாது என விமர்சித்து வந்தனர். ஆனால் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஆரம்பித்த
தற்போது சினிமாவில் எட்டமுடியாத உயரத்தில் இருக்கும் ஒரு நடிகரை ஆரம்பத்தில் பிரபல பத்திரிக்கைகளில் ஆண் ஷகிலா என்று குறிப்பிட்டிருந்தனர். அதாவது அந்த நடிகர் ஆரம்ப காலங்கள் நடித்த
வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை எடுத்து வருகிறார். இதைத்தொடர்ந்து சூர்யாவின்